[
{"id":"1","adthi":"1","aname":"கடவுள் வாழ்த்து","pal":"அறத்துப்பால்","Null":"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி<br \/>பகவன் முதற்றே உலகு","v":"அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை","kural":"A, as its first of letters, every speech maintains;<br \/>The 'Primal Deity' is first through all the world's domains","vilakam":"As the letter A is the first of all letters, so the eternal God is first in the world","Transliteration":"Akara Mudhala  Ezhuththellaam  AadhiPakavan  Mudhatre  Ulaku"},
{"id":"2","adthi":"1","aname":"கடவுள் வாழ்த்து","pal":"அறத்துப்பால்","Null":"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்<br \/>நற்றாள் தொழாஅர் எனின்","v":"தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை","kural":"No fruit have men of all their studied lore,<br \/>Save they the 'Purely Wise One's' feet adore","vilakam":"What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?","Transliteration":"Katradhanaal Aaya  Payanenkol  VaalarivanNatraal  Thozhaaar  Enin"},
{"id":"3","adthi":"1","aname":"கடவுள் வாழ்த்து","pal":"அறத்துப்பால்","Null":"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்<br \/>நிலமிசை நீடுவாழ் வார்","v":"மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்","kural":"His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain<br \/>In bliss long time shall dwell above this earthly plain","vilakam":"They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds","Transliteration":"Malarmisai Ekinaan  Maanati  SerndhaarNilamisai  Neetuvaazh  Vaar"},
{"id":"4","adthi":"1","aname":"கடவுள் வாழ்த்து","pal":"அறத்துப்பால்","Null":"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு<br \/>யாண்டும் இடும்பை இல","v":"விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை","kural":"His foot, 'Whom want affects not, irks not grief,' who gain<br \/>Shall not, through every time, of any woes complain","vilakam":"To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come","Transliteration":"Ventudhal Ventaamai  Ilaanati  SerndhaarkkuYaantum  Itumpai  Ila"},
{"id":"5","adthi":"1","aname":"கடவுள் வாழ்த்து","pal":"அறத்துப்பால்","Null":"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்<br \/>பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு","v":"இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்","kural":"The men, who on the 'King's' true praised delight to dwell,<br \/>Affects not them the fruit of deeds done ill or well","vilakam":"The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God","Transliteration":"Irulser Iruvinaiyum  Seraa  IraivanPorulser  Pukazhpurindhaar  Maattu"},
{"id":"6","adthi":"1","aname":"கடவுள் வாழ்த்து","pal":"அறத்துப்பால்","Null":"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க<br \/>நெறிநின்றார் நீடுவாழ் வார்","v":"மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்","kural":"Long live they blest, who 've stood in path from falsehood freed;<br \/>His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'","vilakam":"Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses","Transliteration":"Porivaayil Aindhaviththaan  Poidheer  OzhukkaNerinindraar  Neetuvaazh  Vaar"},
{"id":"7","adthi":"1","aname":"கடவுள் வாழ்த்து","pal":"அறத்துப்பால்","Null":"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்<br \/>மனக்கவலை மாற்றல் அரிது","v":"ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை","kural":"Unless His foot, 'to Whom none can compare,' men gain,<br \/>'Tis hard for mind to find relief from anxious pain","vilakam":"Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable","Transliteration":"Thanakkuvamai Illaadhaan  Thaalserndhaark  KallaalManakkavalai  Maatral  Aridhu"},
{"id":"8","adthi":"1","aname":"கடவுள் வாழ்த்து","pal":"அறத்துப்பால்","Null":"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்<br \/>பிறவாழி நீந்தல் அரிது","v":"அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல","kural":"Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,<br \/>'Tis hard the further bank of being's changeful sea to attain","vilakam":"None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue","Transliteration":"Aravaazhi Andhanan  Thaalserndhaark  KallaalPiravaazhi  Neendhal  Aridhu"},
{"id":"9","adthi":"1","aname":"கடவுள் வாழ்த்து","pal":"அறத்துப்பால்","Null":"கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்<br \/>தாளை வணங்காத் தலை","v":"உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்","kural":"Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,<br \/>Who stands, like palsied sense, is to all living functions dead","vilakam":"The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation","Transliteration":"Kolil Poriyin  Kunamilave  EnkunaththaanThaalai  Vanangaath  Thalai"},
{"id":"10","adthi":"1","aname":"கடவுள் வாழ்த்து","pal":"அறத்துப்பால்","Null":"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்<br \/>இறைவன் அடிசேரா தார்","v":"வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்","kural":"They swim the sea of births, the 'Monarch's' foot who gain;<br \/>None others reach the shore of being's mighty main","vilakam":"None can swim the great sea of births but those who are united to the feet of God","Transliteration":"Piravip Perungatal  Neendhuvar  NeendhaarIraivan  Atiseraa  Thaar"},
{"id":"11","adthi":"2","aname":"வான் சிறப்பு","pal":"அறத்துப்பால்","Null":"வானின் றுலகம் வழங்கி வருதலால்<br \/>தானமிழ்தம் என்றுணரற் பாற்று","v":"உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது","kural":"The world its course maintains through life that rain unfailing gives;<br \/>Thus rain is known the true ambrosial food of all that lives","vilakam":"By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia","Transliteration":"Vaannindru Ulakam  Vazhangi  VarudhalaalThaanamizhdham  Endrunarar  Paatru"},
{"id":"12","adthi":"2","aname":"வான் சிறப்பு","pal":"அறத்துப்பால்","Null":"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்<br \/>துப்பாய தூஉ மழை","v":"யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது","kural":"The rain makes pleasant food for eaters rise;<br \/>As food itself, thirst-quenching draught supplies","vilakam":"Rain produces good food, and is itself food","Transliteration":"Thuppaarkkuth Thuppaaya  Thuppaakkith  ThuppaarkkuthThuppaaya  Thooum  Mazhai"},
{"id":"13","adthi":"2","aname":"வான் சிறப்பு","pal":"அறத்துப்பால்","Null":"விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து<br \/>உள்நின் றுடற்றும் பசி","v":"கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்","kural":"If clouds, that promised rain, deceive, and in the sky remain,<br \/>Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain","vilakam":"If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world","Transliteration":"Vinindru Poippin  Virineer  ViyanulakaththuUlnindru  Utatrum  Pasi"},
{"id":"14","adthi":"2","aname":"வான் சிறப்பு","pal":"அறத்துப்பால்","Null":"ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்<br \/>வாரி வளங்குன்றிக் கால்","v":"மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்","kural":"If clouds their wealth of waters fail on earth to pour,<br \/>The ploughers plough with oxen's sturdy team no more","vilakam":"If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease","Transliteration":"Erin Uzhaaar  Uzhavar  PuyalennumVaari  Valangundrik  Kaal"},
{"id":"15","adthi":"2","aname":"வான் சிறப்பு","pal":"அறத்துப்பால்","Null":"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே<br \/>எடுப்பதூஉம் எல்லாம் மழை","v":"பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்","kural":"'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;<br \/>As, in the happy days before, it bids the ruined rise","vilakam":"Rain by its absence ruins men; and by its existence restores them to fortune","Transliteration":"Ketuppadhooum Kettaarkkuch  Chaarvaaimar  RaangeEtuppadhooum  Ellaam  Mazhai"},
{"id":"16","adthi":"2","aname":"வான் சிறப்பு","pal":"அறத்துப்பால்","Null":"விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே<br \/>பசும்புல் தலைகாண் பரிது","v":"விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்","kural":"If from the clouds no drops of rain are shed<br \/>'Tis rare to see green herb lift up its head","vilakam":"4 If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen","Transliteration":"Visumpin Thuliveezhin  Allaalmar  RaangePasumpul  Thalaikaanpu  Aridhu"},
{"id":"17","adthi":"2","aname":"வான் சிறப்பு","pal":"அறத்துப்பால்","Null":"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி<br \/>தான்நல்கா தாகி விடின்","v":"ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்","kural":"If clouds restrain their gifts and grant no rain,<br \/>The treasures fail in ocean's wide domain","vilakam":"Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain)","Transliteration":"Netungatalum Thanneermai  Kundrum  ThatindhezhiliThaannalkaa  Thaaki  Vitin"},
{"id":"18","adthi":"2","aname":"வான் சிறப்பு","pal":"அறத்துப்பால்","Null":"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்<br \/>வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு","v":"வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?","kural":"If heaven grow dry, with feast and offering never more,<br \/>Will men on earth the heavenly ones adore","vilakam":"If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials","Transliteration":"Sirappotu Poosanai  Sellaadhu  VaanamVarakkumel  Vaanorkkum  Eentu"},
{"id":"19","adthi":"2","aname":"வான் சிறப்பு","pal":"அறத்துப்பால்","Null":"தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்<br \/>வானம் வழங்கா தெனின்","v":"இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்","kural":"If heaven its watery treasures ceases to dispense,<br \/>Through the wide world cease gifts, and deeds of 'penitence'","vilakam":"If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world","Transliteration":"Thaanam Thavamirantum  Thangaa  ViyanulakamVaanam  Vazhangaa  Thenin"},
{"id":"20","adthi":"2","aname":"வான் சிறப்பு","pal":"அறத்துப்பால்","Null":"நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்<br \/>வானின் றமையா தொழுக்கு","v":"உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்","kural":"When water fails, functions of nature cease, you say;<br \/>Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'","vilakam":"If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water","Transliteration":"Neerindru Amaiyaadhu  Ulakenin  YaaryaarkkumVaanindru  Amaiyaadhu  Ozhukku"},
{"id":"21","adthi":"3","aname":"நீர்த்தார் பெருமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து<br \/>வேண்டும் பனுவல் துணிவு","v":"ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்","kural":"The settled rule of every code requires, as highest good,<br \/>Their greatness who, renouncing all, true to their rule have stood","vilakam":"The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire","Transliteration":"Ozhukkaththu Neeththaar  Perumai  VizhuppaththuVentum  Panuval  Thunivu"},
{"id":"22","adthi":"3","aname":"நீர்த்தார் பெருமை","pal":"அறத்துப்பால்","Null":"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து<br \/>இறந்தாரை எண்ணிக்கொண் டற்று","v":"உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது","kural":"As counting those that from the earth have passed away,<br \/>'Tis vain attempt the might of holy men to say","vilakam":"To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead","Transliteration":"Thurandhaar Perumai  Thunaikkoorin  VaiyaththuIrandhaarai  Ennikkon  Tatru"},
{"id":"23","adthi":"3","aname":"நீர்த்தார் பெருமை","pal":"அறத்துப்பால்","Null":"இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்<br \/>பெருமை பிறங்கிற் றுலகு","v":"நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்","kural":"Their greatness earth transcends, who, way of both worlds weighed,<br \/>In this world take their stand, in virtue's robe arrayed","vilakam":"The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others)","Transliteration":"Irumai Vakaidherindhu  Eentuaram  PoontaarPerumai  Pirangitru  Ulaku"},
{"id":"24","adthi":"3","aname":"நீர்த்தார் பெருமை","pal":"அறத்துப்பால்","Null":"உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்<br \/>வரனென்னும் வைப்பிற்கோர் வித்து","v":"உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்","kural":"He, who with firmness, curb the five restrains,<br \/>Is seed for soil of yonder happy plains","vilakam":"He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven","Transliteration":"Uranennum Thottiyaan  Oraindhum  KaappaanVaranennum  Vaippirkor  Viththu"},
{"id":"25","adthi":"3","aname":"நீர்த்தார் பெருமை","pal":"அறத்துப்பால்","Null":"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்<br \/>இந்திரனே சாலுங் கரி","v":"புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்","kural":"Their might who have destroyed 'the five', shall soothly tell<br \/>Indra, the lord of those in heaven's wide realms that dwell","vilakam":"Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses","Transliteration":"Aindhaviththaan Aatral  Akalvisumpu  LaarkomaanIndhirane  Saalung  Kari"},
{"id":"26","adthi":"3","aname":"நீர்த்தார் பெருமை","pal":"அறத்துப்பால்","Null":"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்<br \/>செயற்கரிய செய்கலா தார்","v":"பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்","kural":"Things hard in the doing will great men do;<br \/>Things hard in the doing the mean eschew","vilakam":"The great will do those things which is difficult to be done; but the mean cannot do them","Transliteration":"Seyarkariya Seyvaar  Periyar  SiriyarSeyarkariya  Seykalaa  Thaar"},
{"id":"27","adthi":"3","aname":"நீர்த்தார் பெருமை","pal":"அறத்துப்பால்","Null":"சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்<br \/>வகைதெரிவான் கட்டே உலகு","v":"ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்","kural":"Taste, light, touch, sound, and smell: who knows the way<br \/>Of all the five,- the world submissive owns his sway","vilakam":"The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell","Transliteration":"Suvaioli Ooruosai  Naatramendru  AindhinVakaidherivaan  Katte  Ulaku"},
{"id":"28","adthi":"3","aname":"நீர்த்தார் பெருமை","pal":"அறத்துப்பால்","Null":"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து<br \/>மறைமொழி காட்டி விடும்","v":"சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்","kural":"The might of men whose word is never vain,<br \/>The 'secret word' shall to the earth proclaim","vilakam":"The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world","Transliteration":"Niraimozhi Maandhar  Perumai  NilaththuMaraimozhi  Kaatti  Vitum"},
{"id":"29","adthi":"3","aname":"நீர்த்தார் பெருமை","pal":"அறத்துப்பால்","Null":"குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி<br \/>கணமேயுங் காத்தல் அரிது","v":"குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது","kural":"The wrath 'tis hard e'en for an instant to endure,<br \/>Of those who virtue's hill have scaled, and stand secure","vilakam":"The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted","Transliteration":"Kunamennum Kundreri  Nindraar  VekuliKanameyum  Kaaththal  Aridhu"},
{"id":"30","adthi":"3","aname":"நீர்த்தார் பெருமை","pal":"அறத்துப்பால்","Null":"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்<br \/>செந்தண்மை பூண்டொழுக லான்","v":"அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்","kural":"Towards all that breathe, with seemly graciousness adorned they live;<br \/>And thus to virtue's sons the name of 'Anthanar' men give","vilakam":"The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness","Transliteration":"Andhanar Enpor  Aravormar  Revvuyir  KkumSendhanmai  Poontozhuka  Laan"},
{"id":"31","adthi":"4","aname":"அறன் வலியுறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அறத்தா றிதுவென வேண்டா சிவிகை<br \/>பொறுத்தானோ டூர்ந்தான் இடை","v":"அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்","kural":"Needs not in words to dwell on virtue's fruits: compare<br \/>The man in litter borne with them that toiling bear","vilakam":"The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein","Transliteration":"Araththaaru Ithuvena  Ventaa  SivikaiPoruththaanotu  Oorndhaan  Itai"},
{"id":"32","adthi":"4","aname":"அறன் வலியுறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"செயற்பால தோரும் அறனே ஒருவற்கு<br \/>உயற்பால தோரும் பழி","v":"பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்","kural":"'Virtue' sums the things that should be done;<br \/>'Vice' sums the things that man should shun","vilakam":"That is virtue which each ought to do, and that is vice which each should shun","Transliteration":"Seyarpaala Thorum  Arane  OruvarkuUyarpaala  Thorum  Pazhi"},
{"id":"33","adthi":"4","aname":"அறன் வலியுறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு<br \/>ஆக்கம் எவனோ உயிர்க்கு","v":"சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?","kural":"It yields distinction, yields prosperity; what gain<br \/>Greater than virtue can a living man obtain","vilakam":"Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?","Transliteration":"Sirappu Eenum  Selvamum  Eenum  AraththinoounguAakkam  Evano  Uyirkku"},
{"id":"34","adthi":"4","aname":"அறன் வலியுறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை<br \/>மறத்தலின் ஊங்கில்லை கேடு","v":"நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை","kural":"No greater gain than virtue aught can cause;<br \/>No greater loss than life oblivious of her laws","vilakam":"There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it","Transliteration":"Araththinooungu Aakkamum  Illai  AdhanaiMaraththalin  Oongillai  Ketu"},
{"id":"35","adthi":"4","aname":"அறன் வலியுறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"ஒல்லும் வகையான அறவினை ஓவாதே<br \/>செல்லும்வாய் எல்லாஞ் செயல்","v":"செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்","kural":"To finish virtue's work with ceaseless effort strive,<br \/>What way thou may'st, where'er thou see'st the work may thrive","vilakam":"As much as possible, in every way, incessantly practise virtue","Transliteration":"Ollum Vakaiyaan  Aravinai  OvaadheSellumvaai  Ellaanj  Cheyal"},
{"id":"36","adthi":"4","aname":"அறன் வலியுறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்<br \/>ஆகுல நீர பிற","v":"மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை","kural":"Spotless be thou in mind! This only merits virtue's name;<br \/>All else, mere pomp of idle sound, no real worth can claim","vilakam":"Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show","Transliteration":"Manaththukkan Maasilan  Aadhal  Anaiththu  AranAakula  Neera  Pira"},
{"id":"37","adthi":"4","aname":"அறன் வலியுறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்<br \/>இழுக்கா இயன்ற தறம்","v":"பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்","kural":"'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,<br \/>Lust, evil speech-these four, man onwards moves in ordered path","vilakam":"That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech","Transliteration":"Azhukkaaru Avaavekuli  Innaachchol  NaankumIzhukkaa  Iyandradhu  Aram"},
{"id":"38","adthi":"4","aname":"அறன் வலியுறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது<br \/>பொன்றுங்கால் பொன்றாத் துணை","v":"பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்","kural":"Do deeds of virtue now Say not, 'To-morrow we'll be wise';<br \/>Thus, when thou diest, shalt thou find a help that never dies","vilakam":"Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend","Transliteration":"Andrarivaam Ennaadhu  Aranjeyka  MatradhuPondrungaal  Pondraath  Thunai"},
{"id":"39","adthi":"4","aname":"அறன் வலியுறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்<br \/>வாழ்நாள் வழியடைக்கும் கல்","v":"பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்","kural":"If no day passing idly, good to do each day you toil,<br \/>A stone it will be to block the way of future days of moil","vilakam":"If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births","Transliteration":"Veezhnaal Pataaamai  Nandraatrin  AqdhoruvanVaazhnaal  Vazhiyataikkum  Kal"},
{"id":"40","adthi":"4","aname":"அறன் வலியுறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்<br \/>புறத்த புகழும் இல","v":"தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது","kural":"What from virtue floweth, yieldeth dear delight;<br \/>All else extern, is void of glory's light","vilakam":"Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise","Transliteration":"Araththaan Varuvadhe  Inpam  Mar  RellaamPuraththa  Pukazhum  Ila"},
{"id":"41","adthi":"5","aname":"இல்வாழ்க்கை","pal":"அறத்துப்பால்","Null":"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்<br \/>நல்லாற்றின் நின்ற துணை","v":"பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்","kural":"The men of household virtue, firm in way of good, sustain<br \/>The other orders three that rule professed maintain","vilakam":"7 He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in","Transliteration":"Ilvaazhvaan Enpaan  Iyalputaiya  MoovarkkumNallaatrin  Nindra  Thunai"},
{"id":"42","adthi":"5","aname":"இல்வாழ்க்கை","pal":"அறத்துப்பால்","Null":"துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்<br \/>இல்வாழ்வான் என்பான் துணை","v":"பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்","kural":"To anchorites, to indigent, to those who've passed away,<br \/>The man for household virtue famed is needful held and stay","vilakam":"He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead","Transliteration":"Thurandhaarkkum Thuvvaa  Dhavarkkum  IrandhaarkkumIlvaazhvaan  Enpaan  Thunai"},
{"id":"43","adthi":"5","aname":"இல்வாழ்க்கை","pal":"அறத்துப்பால்","Null":"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு<br \/>ஐம்புலத்தா றோம்பல் தலை","v":"வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்","kural":"The manes, God, guests kindred, self, in due degree,<br \/>These five to cherish well is chiefest charity","vilakam":"The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself","Transliteration":"Thenpulaththaar Theyvam  Virundhokkal  ThaanendraanguAimpulaththaaru  Ompal  Thalai"},
{"id":"44","adthi":"5","aname":"இல்வாழ்க்கை","pal":"அறத்துப்பால்","Null":"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை<br \/>வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல","v":"பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது","kural":"Who shares his meal with other, while all guilt he shuns,<br \/>His virtuous line unbroken though the ages runs","vilakam":"His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others)","Transliteration":"Pazhiyanjip Paaththoon  Utaiththaayin  VaazhkkaiVazhiyenjal  Egngnaandrum  Il"},
{"id":"45","adthi":"5","aname":"இல்வாழ்க்கை","pal":"அறத்துப்பால்","Null":"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை<br \/>பண்பும் பயனும் அது","v":"இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை","kural":"If love and virtue in the household reign,<br \/>This is of life the perfect grace and gain","vilakam":"If the married life possess love and virtue, these will be both its duty and reward","Transliteration":"Anpum Aranum  Utaiththaayin  IlvaazhkkaiPanpum  Payanum  Adhu"},
{"id":"46","adthi":"5","aname":"இல்வாழ்க்கை","pal":"அறத்துப்பால்","Null":"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்<br \/>போஒய்ப் பெறுவ தெவன்","v":"அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது","kural":"If man in active household life a virtuous soul retain,<br \/>What fruit from other modes of virtue can he gain","vilakam":"What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?","Transliteration":"Araththaatrin Ilvaazhkkai  Aatrin  PuraththaatrilPooip  Peruva  Thevan?"},
{"id":"47","adthi":"5","aname":"இல்வாழ்க்கை","pal":"அறத்துப்பால்","Null":"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்<br \/>முயல்வாருள் எல்லாம் தலை","v":"நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்","kural":"In nature's way who spends his calm domestic days,<br \/>'Mid all that strive for virtue's crown hath foremost place","vilakam":"Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state","Transliteration":"Iyalpinaan Ilvaazhkkai  Vaazhpavan  EnpaanMuyalvaarul  Ellaam  Thalai"},
{"id":"48","adthi":"5","aname":"இல்வாழ்க்கை","pal":"அறத்துப்பால்","Null":"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை<br \/>நோற்பாரின் நோன்மை உடைத்து","v":"தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்","kural":"Others it sets upon their way, itself from virtue ne'er declines;<br \/>Than stern ascetics' pains such life domestic brighter shines","vilakam":"The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance","Transliteration":"Aatrin Ozhukki  Aranizhukkaa  IlvaazhkkaiNorpaarin  Nonmai  Utaiththu"},
{"id":"49","adthi":"5","aname":"இல்வாழ்க்கை","pal":"அறத்துப்பால்","Null":"அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்<br \/>பிறன்பழிப்ப தில்லாயின் நன்று","v":"பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்","kural":"The life domestic rightly bears true virtue's name;<br \/>That other too, if blameless found, due praise may claim","vilakam":"The marriage state is truly called virtue The other state is also good, if others do not reproach it","Transliteration":"Aran Enap  Pattadhe  Ilvaazhkkai  AqdhumPiranpazhippa  Thillaayin  Nandru"},
{"id":"50","adthi":"5","aname":"இல்வாழ்க்கை","pal":"அறத்துப்பால்","Null":"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்<br \/>தெய்வத்துள் வைக்கப் படும்","v":"தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்","kural":"Who shares domestic life, by household virtues graced,<br \/>Shall, mid the Gods, in heaven who dwell, be placed","vilakam":"He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven","Transliteration":"Vaiyaththul Vaazhvaangu  Vaazhpavan  Vaanu�ryumTheyvaththul  Vaikkap  Patum"},
{"id":"51","adthi":"6","aname":"வாழ்க்கை துணைநலம்","pal":"அறத்துப்பால்","Null":"பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்<br \/>புத்தேளிர் வாழும் உலகு","v":"நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்","kural":"If wife be wholly true to him who gained her as his bride,<br \/>Great glory gains she in the world where gods bliss abide","vilakam":"If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish","Transliteration":"Petraar Perinperuvar  Pentir  PerunjirappupPuththelir  Vaazhum  Ulaku"},
{"id":"52","adthi":"6","aname":"வாழ்க்கை துணைநலம்","pal":"அறத்துப்பால்","Null":"புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்<br \/>ஏறுபோல் பீடு நடை","v":"புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்","kural":"Who have not spouses that in virtue's praise delight,<br \/>They lion-like can never walk in scorner's sight","vilakam":"The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them","Transliteration":"Pukazhpurindha Illilorkku  Illai  IkazhvaarmunErupol  Peetu  Natai"},
{"id":"53","adthi":"6","aname":"வாழ்க்கை துணைநலம்","pal":"அறத்துப்பால்","Null":"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்<br \/>நன்கலம் நன்மக்கட் பேறு","v":"குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது","kural":"The house's 'blessing', men pronounce the house-wife excellent;<br \/>The gain of blessed children is its goodly ornament","vilakam":"The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness","Transliteration":"Mangalam Enpa  Manaimaatchi  Matru  AdhanNankalam  Nanmakkat  Peru"},
{"id":"54","adthi":"6","aname":"வாழ்க்கை துணைநலம்","pal":"அறத்துப்பால்","Null":"மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்<br \/>வளத்தக்காள் வாழ்க்கைத் துணை","v":"இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்","kural":"As doth the house beseem, she shows her wifely dignity;<br \/>As doth her husband's wealth befit, she spends: help - meet is she","vilakam":"She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state","Transliteration":"Manaikdhakka Maanputaiyal  Aakiththar  KontaanValaththakkaal  Vaazhkkaith  Thunai"},
{"id":"55","adthi":"6","aname":"வாழ்க்கை துணைநலம்","pal":"அறத்துப்பால்","Null":"மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை<br \/>எனைமாட்சித் தாயினும் இல்","v":"நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது","kural":"If household excellence be wanting in the wife,<br \/>Howe'er with splendour lived, all worthless is the life","vilakam":"If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing","Transliteration":"Manaimaatchi Illaalkan  Illaayin  VaazhkkaiEnaimaatchith  Thaayinum  Il"},
{"id":"56","adthi":"6","aname":"வாழ்க்கை துணைநலம்","pal":"அறத்துப்பால்","Null":"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்<br \/>இல்லவள் மாணாக் கடை","v":"நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது","kural":"There is no lack within the house, where wife in worth excels,<br \/>There is no luck within the house, where wife dishonoured dwells","vilakam":"If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?","Transliteration":"Illadhen Illaval  Maanpaanaal  UlladhenIllaval  Maanaak  Katai?"},
{"id":"57","adthi":"6","aname":"வாழ்க்கை துணைநலம்","pal":"அறத்துப்பால்","Null":"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்<br \/>திண்மைஉண் டாகப் பெறின்","v":"கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?","kural":"If woman might of chastity retain,<br \/>What choicer treasure doth the world contain","vilakam":"What is more excellent than a wife, if she possess the stability of chastity ?","Transliteration":"Pennin Perundhakka  Yaavula  KarpennumThinmaiun  Taakap  Perin"},
{"id":"58","adthi":"6","aname":"வாழ்க்கை துணைநலம்","pal":"அறத்துப்பால்","Null":"தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்<br \/>பெய்யெனப் பெய்யும் மழை","v":"கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்","kural":"No God adoring, low she bends before her lord;<br \/>Then rising, serves: the rain falls instant at her word","vilakam":"If she, who does not worship God, but who rising worships her husband, say, 'let it rain,' it will rain","Transliteration":"Theyvam Thozhaaal  Kozhunan  ThozhudhezhuvaalPeyyenap  Peyyum  Mazhai"},
{"id":"59","adthi":"6","aname":"வாழ்க்கை துணைநலம்","pal":"அறத்துப்பால்","Null":"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற<br \/>சொற்காத்துச் சோர்விலாள் பெண்","v":"கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்","kural":"Who guards herself, for husband's comfort cares, her household's fame,<br \/>In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name","vilakam":"She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame","Transliteration":"Tharkaaththuth Tharkontaar  Penith  ThakaisaandraSorkaaththuch  Chorvilaal  Pen"},
{"id":"60","adthi":"6","aname":"வாழ்க்கை துணைநலம்","pal":"அறத்துப்பால்","Null":"சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்<br \/>நிறைகாக்கும் காப்பே தலை","v":"தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்","kural":"Of what avail is watch and ward?<br \/>Honour's woman's safest guard","vilakam":"What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity","Transliteration":"Siraikaakkum Kaappevan  Seyyum  MakalirNiraikaakkum  Kaappe  Thalai"},
{"id":"61","adthi":"7","aname":"புதல்வரைப்பெறுதல்","pal":"அறத்துப்பால்","Null":"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த<br \/>மக்கட்பே றல்ல பிற","v":"அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை","kural":"Of all that men acquire, we know not any greater gain,<br \/>Than that which by the birth of learned children men obtain","vilakam":"Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children","Transliteration":"Perumavatrul Yaamarivadhu  Illai  ArivarindhaMakkatperu  Alla  Pira"},
{"id":"62","adthi":"7","aname":"புதல்வரைப்பெறுதல்","pal":"அறத்துப்பால்","Null":"எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்<br \/>பண்புடை மக்கட் பெறின்","v":"பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது","kural":"Who children gain, that none reproach, of virtuous worth,<br \/>No evils touch them, through the sev'n-fold maze of birth","vilakam":"The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice","Transliteration":"Ezhupirappum Theeyavai  Theentaa  PazhipirangaapPanputai  Makkat  Perin"},
{"id":"63","adthi":"7","aname":"புதல்வரைப்பெறுதல்","pal":"அறத்துப்பால்","Null":"தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்<br \/>தந்தம் வினையான் வரும்","v":"தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை","kural":"'Man's children are his fortune,' say the wise;<br \/>From each one's deeds his varied fortunes rise","vilakam":"Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf","Transliteration":"Thamporul Enpadham  Makkal  AvarporulThamdham  Vinaiyaan  Varum"},
{"id":"64","adthi":"7","aname":"புதல்வரைப்பெறுதல்","pal":"அறத்துப்பால்","Null":"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்<br \/>சிறுகை அளாவிய கூழ்","v":"சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது","kural":"Than God's ambrosia sweeter far the food before men laid,<br \/>In which the little hands of children of their own have play'd","vilakam":"The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia","Transliteration":"Amizhdhinum Aatra  Inidhedham  MakkalSirukai  Alaaviya  Koozh"},
{"id":"65","adthi":"7","aname":"புதல்வரைப்பெறுதல்","pal":"அறத்துப்பால்","Null":"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்<br \/>சொற்கேட்டல் இன்பம் செவிக்கு","v":"தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்","kural":"To patent sweet the touch of children dear;<br \/>Their voice is sweetest music to his ear","vilakam":"The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear","Transliteration":"Makkalmey Theental  Utarkinpam  Matru  AvarSorkettal  Inpam  Sevikku"},
{"id":"66","adthi":"7","aname":"புதல்வரைப்பெறுதல்","pal":"அறத்துப்பால்","Null":"குழலினி தியாழினி தென்பதம் மக்கள்<br \/>மழலைச்சொல் கேளா தவர்","v":"தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்","kural":"'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,<br \/>Who music of their infants' lisping lips have never heard","vilakam":"'The pipe is sweet, the lute is sweet,' say those who have not heard the prattle of their own children","Transliteration":"Kuzhal Inidhu  Yaazhinidhu  Enpadham  MakkalMazhalaichchol  Kelaa  Thavar"},
{"id":"67","adthi":"7","aname":"புதல்வரைப்பெறுதல்","pal":"அறத்துப்பால்","Null":"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து<br \/>முந்தி இருப்பச் செயல்","v":"தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்","kural":"Sire greatest boon on son confers, who makes him meet,<br \/>In councils of the wise to fill the highest seat","vilakam":"The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned","Transliteration":"Thandhai Makarkaatrum  Nandri  AvaiyaththuMundhi  Iruppach  Cheyal"},
{"id":"68","adthi":"7","aname":"புதல்வரைப்பெறுதல்","pal":"அறத்துப்பால்","Null":"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து<br \/>மன்னுயிர்க் கெல்லாம் இனிது","v":"பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்","kural":"Their children's wisdom greater than their own confessed,<br \/>Through the wide world is sweet to every human breast","vilakam":"That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves","Transliteration":"Thammindham Makkal  Arivutaimai  MaanilaththuMannuyirk  Kellaam  Inidhu"},
{"id":"69","adthi":"7","aname":"புதல்வரைப்பெறுதல்","pal":"அறத்துப்பால்","Null":"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்<br \/>சான்றோன் எனக்கேட்ட தாய்","v":"நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்","kural":"When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'<br \/>Far greater joy she feels, than when her son she bore","vilakam":"The mother who hears her son called 'a wise man' will rejoice more than she did at his birth","Transliteration":"Eendra Pozhudhin  Peridhuvakkum  ThanmakanaichChaandron  Enakketta  Thaai"},
{"id":"70","adthi":"7","aname":"புதல்வரைப்பெறுதல்","pal":"அறத்துப்பால்","Null":"மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை<br \/>என்நோற்றான் கொல்லெனும் சொல்","v":"``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்","kural":"To sire, what best requital can by grateful child be done?<br \/>To make men say, 'What merit gained the father such a son?'","vilakam":"(So to act) that it may be said 'by what great penance did his father beget him,' is the benefit which a son should render to his father","Transliteration":"Makandhandhaikku Aatrum  Udhavi  IvandhandhaiEnnotraan  Kol  Enum  Sol"},
{"id":"71","adthi":"8","aname":"அன்புடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்<br \/>புண்கணீர் பூசல் தரும்","v":"உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்","kural":"And is there bar that can even love restrain?<br \/>The tiny tear shall make the lover's secret plain","vilakam":"Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within","Transliteration":"Anpirkum Unto  Ataikkundhaazh  AarvalarPunkaneer  Poosal  Tharum"},
{"id":"72","adthi":"8","aname":"அன்புடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்<br \/>என்பும் உரியர் பிறர்க்கு","v":"அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்","kural":"The loveless to themselves belong alone;<br \/>The loving men are others' to the very bone","vilakam":"Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others","Transliteration":"Anpilaar Ellaam  Thamakkuriyar  AnputaiyaarEnpum  Uriyar  Pirarkku"},
{"id":"73","adthi":"8","aname":"அன்புடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு<br \/>என்போ டியைந்த தொடர்பு","v":"உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்","kural":"Of precious soul with body's flesh and bone,<br \/>The union yields one fruit, the life of love alone","vilakam":"They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)","Transliteration":"Anpotu Iyaindha  Vazhakkenpa  AaruyirkkuEnpotu  Iyaindha  Thotarpu"},
{"id":"74","adthi":"8","aname":"அன்புடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்<br \/>நண்பென்னும் நாடாச் சிறப்பு","v":"அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்","kural":"From love fond yearning springs for union sweet of minds;<br \/>And that the bond of rare excelling friendship binds","vilakam":"Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship","Transliteration":"Anpu Eenum  Aarvam  Utaimai  AdhueenumNanpu  Ennum  Naataach  Chirappu"},
{"id":"75","adthi":"8","aname":"அன்புடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து<br \/>இன்புற்றார் எய்தும் சிறப்பு","v":"உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்","kural":"Sweetness on earth and rarest bliss above,<br \/>These are the fruits of tranquil life of love","vilakam":"These are the fruits of tranquil life of love","Transliteration":"Anputru Amarndha  Vazhakkenpa  VaiyakaththuInputraar  Eydhum  Sirappu"},
{"id":"76","adthi":"8","aname":"அன்புடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்<br \/>மறத்திற்கும் அஃதே துணை","v":"வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்","kural":"The unwise deem love virtue only can sustain,<br \/>It also helps the man who evil would restrain","vilakam":"The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice","Transliteration":"Araththirke Anpusaar  Penpa  AriyaarMaraththirkum  Aqdhe  Thunai"},
{"id":"77","adthi":"8","aname":"அன்புடைமை","pal":"அறத்துப்பால்","Null":"என்பி லதனை வெயில்போலக் காயுமே<br \/>அன்பி லதனை அறம்","v":"அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்","kural":"As sun's fierce ray dries up the boneless things,<br \/>So loveless beings virtue's power to nothing brings","vilakam":"Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, ie worms","Transliteration":"Enpi Ladhanai  Veyilpolak  KaayumeAnpi  Ladhanai  Aram"},
{"id":"78","adthi":"8","aname":"அன்புடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்<br \/>வற்றல் மரந்தளிர்த் தற்று","v":"மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது","kural":"The loveless soul, the very joys of life may know,<br \/>When flowers, in barren soil, on sapless trees, shall blow","vilakam":"The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert","Transliteration":"Anpakath Thillaa  Uyirvaazhkkai  VanpaarkanVatral  Marandhalirth  Thatru"},
{"id":"79","adthi":"8","aname":"அன்புடைமை","pal":"அறத்துப்பால்","Null":"புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை<br \/>அகத்துறுப் பன்பி லவர்க்கு","v":"அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?","kural":"Though every outward part complete, the body's fitly framed;<br \/>What good, when soul within, of love devoid, lies halt and maimed","vilakam":"Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member","Transliteration":"Puraththurup Pellaam  Evanseyyum  YaakkaiAkaththuruppu  Anpi  Lavarkku"},
{"id":"80","adthi":"8","aname":"அன்புடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு<br \/>என்புதோல் போர்த்த உடம்பு","v":"அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்","kural":"Bodies of loveless men are bony framework clad with skin;<br \/>Then is the body seat of life, when love resides within","vilakam":"That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin","Transliteration":"Anpin Vazhiyadhu  Uyirnilai  AqdhilaarkkuEnpudhol  Porththa  Utampu"},
{"id":"81","adthi":"9","aname":"விருந்தோம்பல்","pal":"அறத்துப்பால்","Null":"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி<br \/>வேளாண்மை செய்தற் பொருட்டு","v":"இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே","kural":"All household cares and course of daily life have this in view<br \/>Guests to receive with courtesy, and kindly acts to do","vilakam":"The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality","Transliteration":"Irundhompi Ilvaazhva  Thellaam  VirundhompiVelaanmai  Seydhar  Poruttu"},
{"id":"82","adthi":"9","aname":"விருந்தோம்பல்","pal":"அறத்துப்பால்","Null":"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா<br \/>மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று","v":"விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல","kural":"Though food of immortality should crown the board,<br \/>Feasting alone, the guests without unfed, is thing abhorred","vilakam":"It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality","Transliteration":"Virundhu Puraththadhaath  Thaanuntal  SaavaaMarundheninum  Ventarpaar  Randru"},
{"id":"83","adthi":"9","aname":"விருந்தோம்பல்","pal":"அறத்துப்பால்","Null":"வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை<br \/>பருவந்து பாழ்படுதல் இன்று","v":"விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை","kural":"Each day he tends the coming guest with kindly care;<br \/>Painless, unfailing plenty shall his household share","vilakam":"The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty","Transliteration":"Varuvirundhu Vaikalum  Ompuvaan  VaazhkkaiParuvandhu  Paazhpatudhal  Indru"},
{"id":"84","adthi":"9","aname":"விருந்தோம்பல்","pal":"அறத்துப்பால்","Null":"அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து<br \/>நல்விருந் தோம்புவான் இல்","v":"மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்","kural":"With smiling face he entertains each virtuous guest,<br \/>'Fortune' with gladsome mind shall in his dwelling rest","vilakam":"Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests","Transliteration":"Akanamarndhu Seyyaal  Uraiyum  MukanamarndhuNalvirundhu  Ompuvaan  Il"},
{"id":"85","adthi":"9","aname":"விருந்தோம்பல்","pal":"அறத்துப்பால்","Null":"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி<br \/>மிச்சில் மிசைவான் புலம்","v":"விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?","kural":"Who first regales his guest, and then himself supplies,<br \/>O'er all his fields, unsown, shall plenteous harvests rise","vilakam":"Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?","Transliteration":"Viththum Italventum  Kollo  VirundhompiMichchil  Misaivaan  Pulam"},
{"id":"86","adthi":"9","aname":"விருந்தோம்பல்","pal":"அறத்துப்பால்","Null":"செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்<br \/>நல்விருந்து வானத் தவர்க்கு","v":"வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்","kural":"The guest arrived he tends, the coming guest expects to see;<br \/>To those in heavenly homes that dwell a welcome guest is he","vilakam":"He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven","Transliteration":"Selvirundhu Ompi  Varuvirundhu  PaarththiruppaanNalvarundhu  Vaanath  Thavarkku"},
{"id":"87","adthi":"9","aname":"விருந்தோம்பல்","pal":"அறத்துப்பால்","Null":"இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்<br \/>துணைத்துணை வேள்விப் பயன்","v":"விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்","kural":"To reckon up the fruit of kindly deeds were all in vain;<br \/>Their worth is as the worth of guests you entertain","vilakam":"The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure","Transliteration":"Inaiththunaith Thenpadhon  Rillai  VirundhinThunaiththunai  Velvip  Payan"},
{"id":"88","adthi":"9","aname":"விருந்தோம்பல்","pal":"அறத்துப்பால்","Null":"பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி<br \/>வேள்வி தலைப்படா தார்","v":"செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்","kural":"With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,<br \/>Who cherish not their guests, nor kindly help supply","vilakam":"Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, 'we have laboured and laid up wealth and are now without support.'","Transliteration":"Parindhompip Patratrem  Enpar  VirundhompiVelvi  Thalaippataa  Thaar"},
{"id":"89","adthi":"9","aname":"விருந்தோம்பல்","pal":"அறத்துப்பால்","Null":"உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா<br \/>மடமை மடவார்கண் உண்டு","v":"விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்","kural":"To turn from guests is penury, though worldly goods abound;<br \/>'Tis senseless folly, only with the senseless found","vilakam":"That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupid","Transliteration":"Utaimaiyul Inmai  Virundhompal  OmpaaMatamai  Matavaarkan  Untu"},
{"id":"90","adthi":"9","aname":"விருந்தோம்பல்","pal":"அறத்துப்பால்","Null":"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து<br \/>நோக்கக் குழையும் விருந்து","v":"அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்","kural":"The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;<br \/>If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail","vilakam":"As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away","Transliteration":"Moppak Kuzhaiyum  Anichcham  MukandhirindhuNokkak  Kuzhaiyum  Virundhu"},
{"id":"91","adthi":"10","aname":"இனியவை கூறல்","pal":"அறத்துப்பால்","Null":"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ<br \/>வன்சொல் வழங்கு வது","v":"இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?","kural":"Who sees the pleasure kindly speech affords,<br \/>Why makes he use of harsh, repellant words","vilakam":"Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?","Transliteration":"Insol Inidheendral  Kaanpaan  EvankoloVansol  Vazhangu  Vadhu?"},
{"id":"92","adthi":"10","aname":"இனியவை கூறல்","pal":"அறத்துப்பால்","Null":"இனிய உளவாக இன்னாத கூறல்<br \/>கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று","v":"இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்","kural":"When pleasant words are easy, bitter words to use,<br \/>Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose","vilakam":"To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe","Transliteration":"Iniya Ulavaaka  Innaadha  KooralKaniiruppak  Kaaikavarn  Thatru"},
{"id":"93","adthi":"10","aname":"இனியவை கூறல்","pal":"அறத்துப்பால்","Null":"இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்<br \/>செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்","v":"ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்","kural":"Pleasant words are words with all pervading love that burn;<br \/>Words from his guileless mouth who can the very truth discern","vilakam":"Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous","Transliteration":"Insolaal Eeram  Alaiip  PatiruilavaamSemporul  Kantaarvaaich  Chol"},
{"id":"94","adthi":"10","aname":"இனியவை கூறல்","pal":"அறத்துப்பால்","Null":"அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து<br \/>இன்சொலன் ஆகப் பெறின்","v":"முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்","kural":"A pleasant word with beaming smile's preferred,<br \/>Even to gifts with liberal heart conferred","vilakam":"Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind","Transliteration":"Akanamarndhu Eedhalin  Nandre  MukanamarndhuInsolan  Aakap  Perin"},
{"id":"95","adthi":"10","aname":"இனியவை கூறல்","pal":"அறத்துப்பால்","Null":"முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்<br \/>இன்சொ லினதே அறம்","v":"முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்","kural":"With brightly beaming smile, and kindly light of loving eye,<br \/>And heart sincere, to utter pleasant words is charity","vilakam":"Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue","Transliteration":"Mukaththaan Amarndhuinidhu  Nokki  AkaththaanaamInso  Linadhe  Aram"},
{"id":"96","adthi":"10","aname":"இனியவை கூறல்","pal":"அறத்துப்பால்","Null":"துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்<br \/>இன்புறூஉம் இன்சொ லவர்க்கு","v":"இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை","kural":"The men of pleasant speech that gladness breathe around,<br \/>Through indigence shall never sorrow's prey be found","vilakam":"Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech","Transliteration":"Thunpurooum Thuvvaamai  Illaakum  YaarmaattumInpurooum  Inso  Lavarkku"},
{"id":"97","adthi":"10","aname":"இனியவை கூறல்","pal":"அறத்துப்பால்","Null":"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு<br \/>அணியல்ல மற்றுப் பிற","v":"அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது","kural":"Humility with pleasant speech to man on earth,<br \/>Is choice adornment; all besides is nothing worth","vilakam":"Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)","Transliteration":"Panivutaiyan Insolan  Aadhal  OruvarkuAniyalla  Matrup  Pira"},
{"id":"98","adthi":"10","aname":"இனியவை கூறல்","pal":"அறத்துப்பால்","Null":"அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை<br \/>நாடி இனிய சொலின்","v":"தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்","kural":"Who seeks out good, words from his lips of sweetness flow;<br \/>In him the power of vice declines, and virtues grow","vilakam":"If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase","Transliteration":"Allavai Theya  Aramperukum  NallavaiNaati  Iniya  Solin"},
{"id":"99","adthi":"10","aname":"இனியவை கூறல்","pal":"அறத்துப்பால்","Null":"நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று<br \/>பண்பின் தலைப்பிரியாச் சொல்","v":"நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்","kural":"The words of sterling sense, to rule of right that strict adhere,<br \/>To virtuous action prompting, blessings yield in every sphere","vilakam":"That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)","Transliteration":"Nayan Eendru  Nandri  Payakkum  PayaneendruPanpin  Thalaippiriyaach  Chol"},
{"id":"100","adthi":"10","aname":"இனியவை கூறல்","pal":"அறத்துப்பால்","Null":"சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்<br \/>இம்மையும் இன்பம் தரும்","v":"சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்","kural":"Sweet kindly words, from meanness free, delight of heart,<br \/>In world to come and in this world impart","vilakam":"Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next","Transliteration":"Sirumaiyul Neengiya  Insol  MarumaiyumImmaiyum  Inpam  Tharum"},
{"id":"101","adthi":"11","aname":"செய்நன்றியறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்<br \/>வானகமும் ஆற்றல் அரிது","v":"``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா","kural":"Assistance given by those who ne'er received our aid,<br \/>Is debt by gift of heaven and earth but poorly paid","vilakam":"(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received","Transliteration":"Seyyaamal Seydha  Udhavikku  VaiyakamumVaanakamum  Aatral  Aridhu"},
{"id":"102","adthi":"11","aname":"செய்நன்றியறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்<br \/>ஞாலத்தின் மாணப் பெரிது","v":"தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்","kural":"A timely benefit, -though thing of little worth,<br \/>The gift itself, -in excellence transcends the earth","vilakam":"A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world","Transliteration":"Kaalaththi Naarseydha  Nandri  SiridheninumGnaalaththin  Maanap  Peridhu"},
{"id":"103","adthi":"11","aname":"செய்நன்றியறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்<br \/>நன்மை கடலின் பெரிது","v":"என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது","kural":"Kindness shown by those who weigh not what the return may be:<br \/>When you ponder right its merit, 'Tis vaster than the sea","vilakam":"If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea","Transliteration":"Payandhookkaar Seydha  Udhavi  NayandhookkinNanmai  Katalin  Peridhu"},
{"id":"104","adthi":"11","aname":"செய்நன்றியறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்<br \/>கொள்வர் பயன்தெரி வார்","v":"ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்","kural":"Each benefit to those of actions' fruit who rightly deem,<br \/>Though small as millet-seed, as palm-tree vast will seem","vilakam":"Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit","Transliteration":"Thinaiththunai Nandri  Seyinum  PanaiththunaiyaakKolvar  Payandheri  Vaar"},
{"id":"105","adthi":"11","aname":"செய்நன்றியறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"உதவி வரைத்தன் றுதவி உதவி<br \/>செயப்பட்டார் சால்பின் வரைத்து","v":"உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்","kural":"The kindly aid's extent is of its worth no measure true;<br \/>Its worth is as the worth of him to whom the act you do","vilakam":"The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure","Transliteration":"Udhavi Varaiththandru  Udhavi  UdhaviSeyappattaar  Saalpin  Varaiththu"},
{"id":"106","adthi":"11","aname":"செய்நன்றியறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க<br \/>துன்பத்துள் துப்பாயார் நட்பு","v":"மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது","kural":"Kindness of men of stainless soul remember evermore<br \/>Forsake thou never friends who were thy stay in sorrow sore","vilakam":"Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless","Transliteration":"Maravarka Maasatraar  Kenmai  ThuravarkaThunpaththul  Thuppaayaar  Natpu"},
{"id":"107","adthi":"11","aname":"செய்நன்றியறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்<br \/>விழுமந் துடைத்தவர் நட்பு","v":"ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது","kural":"Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise<br \/>Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes","vilakam":"(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction","Transliteration":"Ezhumai Ezhupirappum  Ulluvar  ThanganVizhuman  Thutaiththavar  Natpu"},
{"id":"108","adthi":"11","aname":"செய்நன்றியறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது<br \/>அன்றே மறப்பது நன்று","v":"ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது","kural":"'Tis never good to let the thought of good things done thee pass away;<br \/>Of things not good, 'tis good to rid thy memory that very day","vilakam":"It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)","Transliteration":"Nandri Marappadhu  Nandrandru  NandralladhuAndre  Marappadhu  Nandru"},
{"id":"109","adthi":"11","aname":"செய்நன்றியறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த<br \/>ஒன்றுநன் றுள்ளக் கெடும்","v":"ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது","kural":"Effaced straightway is deadliest injury,<br \/>By thought of one kind act in days gone by","vilakam":"Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred","Transliteration":"Kondranna Innaa  Seyinum  AvarseydhaOndrunandru  Ullak  Ketum"},
{"id":"110","adthi":"11","aname":"செய்நன்றியறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை<br \/>செய்ந்நன்றி கொன்ற மகற்கு","v":"எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை","kural":"Who every good have killed, may yet destruction flee;<br \/>Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free","vilakam":"He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit","Transliteration":"Ennandri Kondraarkkum  Uyvuntaam  UyvillaiSeynnandri  Kondra  Makarku"},
{"id":"111","adthi":"12","aname":"நடுவு நிலைமை","pal":"அறத்துப்பால்","Null":"தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்<br \/>பாற்பட் டொழுகப் பெறின்","v":"பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்","kural":"If justice, failing not, its quality maintain,<br \/>Giving to each his due, -'tis man's one highest gain","vilakam":"That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue","Transliteration":"Thakudhi Enavondru  Nandre  PakudhiyaalPaarpattu  Ozhukap  Perin"},
{"id":"112","adthi":"12","aname":"நடுவு நிலைமை","pal":"அறத்துப்பால்","Null":"செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி<br \/>எச்சத்திற் கேமாப் புடைத்து","v":"நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்","kural":"The just man's wealth unwasting shall endure,<br \/>And to his race a lasting joy ensure","vilakam":"The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity","Transliteration":"Seppam Utaiyavan  Aakkanj  ChidhaivindriEchchaththir  Kemaappu  Utaiththu"},
{"id":"113","adthi":"12","aname":"நடுவு நிலைமை","pal":"அறத்துப்பால்","Null":"நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை<br \/>அன்றே யொழிய விடல்","v":"நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்","kural":"Though only good it seem to give, yet gain<br \/>By wrong acquired, not e'en one day retain","vilakam":"Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity","Transliteration":"Nandre Tharinum  Natuvikandhaam  AakkaththaiAndre  Yozhiya  Vital"},
{"id":"114","adthi":"12","aname":"நடுவு நிலைமை","pal":"அறத்துப்பால்","Null":"தக்கார் தகவிலர் என்ப தவரவர் <br \/>எச்சத்தாற் காணப் படும்","v":"ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்","kural":"Who just or unjust lived shall soon appear:<br \/>By each one's offspring shall the truth be clear","vilakam":"The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings","Transliteration":"Thakkaar Thakavilar  Enpadhu  AvaravarEchchaththaar  Kaanap  Patum"},
{"id":"115","adthi":"12","aname":"நடுவு நிலைமை","pal":"அறத்துப்பால்","Null":"கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்<br \/>கோடாமை சான்றோர்க் கணி","v":"ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்","kural":"The gain and loss in life are not mere accident;<br \/>Just mind inflexible is sages' ornament","vilakam":"Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)","Transliteration":"Ketum Perukkamum  Illalla  NenjaththukKotaamai  Saandrork  Kani"},
{"id":"116","adthi":"12","aname":"நடுவு நிலைமை","pal":"அறத்துப்பால்","Null":"கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்<br \/>நடுவொரீஇ அல்ல செயின்","v":"நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்","kural":"If, right deserting, heart to evil turn,<br \/>Let man impending ruin's sign discern","vilakam":"Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, 'I shall perish.'","Transliteration":"Ketuvalyaan Enpadhu  Arikadhan  NenjamNatuvoreei  Alla  Seyin"},
{"id":"117","adthi":"12","aname":"நடுவு நிலைமை","pal":"அறத்துப்பால்","Null":"கெடுவாக வையா துலகம் நடுவாக<br \/>நன்றிக்கண் தங்கியான் தாழ்வு","v":"நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது","kural":"The man who justly lives, tenacious of the right,<br \/>In low estate is never low to wise man's sight","vilakam":"The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity","Transliteration":"Ketuvaaka Vaiyaadhu  Ulakam  NatuvaakaNandrikkan  Thangiyaan  Thaazhvu"},
{"id":"118","adthi":"12","aname":"நடுவு நிலைமை","pal":"அறத்துப்பால்","Null":"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்<br \/>கோடாமை சான்றோர்க் கணி","v":"ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்","kural":"To stand, like balance-rod that level hangs and rightly weighs,<br \/>With calm unbiassed equity of soul, is sages' praise","vilakam":"To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise","Transliteration":"Samanseydhu Seerdhookkung  Kolpol  AmaindhorupaalKotaamai  Saandrork  Kani"},
{"id":"119","adthi":"12","aname":"நடுவு நிலைமை","pal":"அறத்துப்பால்","Null":"சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா<br \/>உட்கோட்டம் இன்மை பெறின்","v":"நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை","kural":"Inflexibility in word is righteousness,<br \/>If men inflexibility of soul possess","vilakam":"Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind","Transliteration":"Sorkottam Illadhu  Seppam  OrudhalaiyaaUtkottam  Inmai  Perin"},
{"id":"120","adthi":"12","aname":"நடுவு நிலைமை","pal":"அறத்துப்பால்","Null":"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்<br \/>பிறவும் தமபோல் செயின்","v":"பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்","kural":"As thriving trader is the trader known,<br \/>Who guards another's interests as his own","vilakam":"The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own","Transliteration":"Vaanikam Seyvaarkku  Vaanikam  PenipPiravum  Thamapol  Seyin"},
{"id":"121","adthi":"13","aname":"அடக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை<br \/>ஆரிருள் உய்த்து விடும்","v":"அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்","kural":"Control of self does man conduct to bliss th' immortals share;<br \/>Indulgence leads to deepest night, and leaves him there","vilakam":"Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)","Transliteration":"Atakkam Amararul  Uykkum  AtangaamaiAarirul  Uyththu  Vitum"},
{"id":"122","adthi":"13","aname":"அடக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்<br \/>அதனினூஉங் கில்லை உயிர்க்கு","v":"மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை","kural":"Guard thou as wealth the power of self-control;<br \/>Than this no greater gain to living soul","vilakam":"Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that","Transliteration":"Kaakka Porulaa  Atakkaththai  AakkamAdhaninooung  Killai  Uyirkku"},
{"id":"123","adthi":"13","aname":"அடக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்<br \/>தாற்றின் அடங்கப் பெறின்","v":"அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்","kural":"If versed in wisdom's lore by virtue's law you self restrain<br \/>Your self-repression known will yield you glory's gain","vilakam":"Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise","Transliteration":"Serivarindhu Seermai  Payakkum  ArivarindhuAatrin  Atangap  Perin"},
{"id":"124","adthi":"13","aname":"அடக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்<br \/>மலையினும் மாணப் பெரிது","v":"உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்","kural":"In his station, all unswerving, if man self subdue,<br \/>Greater he than mountain proudly rising to the view","vilakam":"More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself","Transliteration":"Nilaiyin Thiriyaadhu  Atangiyaan  ThotramMalaiyinum  Maanap  Peridhu"},
{"id":"125","adthi":"13","aname":"அடக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்<br \/>செல்வர்க்கே செல்வம் தகைத்து","v":"பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்","kural":"To all humility is goodly grace; but chief to them<br \/>With fortune blessed, -'tis fortune's diadem","vilakam":"Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches","Transliteration":"Ellaarkkum Nandraam  Panidhal  AvarullumSelvarkke  Selvam  Thakaiththu"},
{"id":"126","adthi":"13","aname":"அடக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்<br \/>எழுமையும் ஏமாப் புடைத்து","v":"உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்","kural":"Like tortoise, who the five restrains<br \/>In one, through seven world bliss obtains","vilakam":"1 7 Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a","Transliteration":"Orumaiyul Aamaipol  Aindhatakkal  AatrinEzhumaiyum  Emaap  Putaiththu"},
{"id":"127","adthi":"13","aname":"அடக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்<br \/>சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு","v":"ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்","kural":"Whate'er they fail to guard, o'er lips men guard should keep;<br \/>If not, through fault of tongue, they bitter tears shall weep","vilakam":"Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue","Transliteration":"Yaakaavaa Raayinum  Naakaakka  KaavaakkaalSokaappar  Sollizhukkup  Pattu"},
{"id":"128","adthi":"13","aname":"அடக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்<br \/>நன்றாகா தாகி விடும்","v":"ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்","kural":"Though some small gain of good it seem to bring,<br \/>The evil word is parent still of evil thing","vilakam":"If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil","Transliteration":"Ondraanun Theechchol  Porutpayan  UntaayinNandraakaa  Thaaki  Vitum"},
{"id":"129","adthi":"13","aname":"அடக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே<br \/>நாவினாற் சுட்ட வடு","v":"நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது","kural":"In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;<br \/>In soul by tongue inflamed, the ulcer healeth never more","vilakam":"The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal","Transliteration":"Theeyinaar Suttapun  Ullaarum  AaraadheNaavinaar  Sutta  Vatu"},
{"id":"130","adthi":"13","aname":"அடக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி<br \/>அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து","v":"கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்","kural":"Who learns restraint, and guards his soul from wrath,<br \/>Virtue, a timely aid, attends his path","vilakam":"Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger","Transliteration":"Kadhangaaththuk Katratangal  Aatruvaan  SevviArampaarkkum  Aatrin  Nuzhaindhu"},
{"id":"131","adthi":"14","aname":"ஒழுக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்<br \/>உயிரினும் ஓம்பப் படும்","v":"ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது","kural":"'Decorum' gives especial excellence; with greater care<br \/>'Decorum' should men guard than life, which all men share","vilakam":"Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life","Transliteration":"Ozhukkam Vizhuppan  Tharalaan  OzhukkamUyirinum  Ompap  Patum"},
{"id":"132","adthi":"14","aname":"ஒழுக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்<br \/>தேரினும் அஃதே துணை","v":"எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்","kural":"Searching, duly watching, learning, 'decorum' still we find;<br \/>Man's only aid; toiling, guard thou this with watchful mind","vilakam":"Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid","Transliteration":"Parindhompik Kaakka  Ozhukkam  TherindhompithTherinum  Aqdhe  Thunai"},
{"id":"133","adthi":"14","aname":"ஒழுக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்<br \/>இழிந்த பிறப்பாய் விடும்","v":"ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்","kural":"'Decorum's' true nobility on earth;<br \/>'Indecorum's' issue is ignoble birth","vilakam":"Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth","Transliteration":"Ozhukkam Utaimai  Kutimai  IzhukkamIzhindha  Pirappaai  Vitum"},
{"id":"134","adthi":"14","aname":"ஒழுக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்<br \/>பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்","v":"பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்","kural":"Though he forget, the Brahman may regain his Vedic lore;<br \/>Failing in 'decorum due,' birthright's gone for evermore","vilakam":"A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed","Transliteration":"Marappinum Oththuk  Kolalaakum  PaarppaanPirappozhukkang  Kundrak  Ketum"},
{"id":"135","adthi":"14","aname":"ஒழுக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை<br \/>ஒழுக்க மிலான்கண் உயர்வு","v":"பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது","kural":"The envious soul in life no rich increase of blessing gains,<br \/>So man of 'due decorum' void no dignity obtains","vilakam":"Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness","Transliteration":"Azhukkaa Rutaiyaankan  Aakkampondru  IllaiOzhukka  Milaankan  Uyarvu"},
{"id":"136","adthi":"14","aname":"ஒழுக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்<br \/>ஏதம் படுபாக் கறிந்து","v":"மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்","kural":"The strong of soul no jot abate of 'strict decorum's' laws,<br \/>Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause","vilakam":"Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them","Transliteration":"Ozhukkaththin Olkaar  Uravor  IzhukkaththinEdham  Patupaak  Karindhu"},
{"id":"137","adthi":"14","aname":"ஒழுக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்<br \/>எய்துவ ரெய்தாப் பழி","v":"நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்","kural":"'Tis source of dignity when 'true decorum' is preserved;<br \/>Who break 'decorum's' rules endure e'en censures undeserved","vilakam":"From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace","Transliteration":"Ozhukkaththin Eydhuvar  Menmai  IzhukkaththinEydhuvar  Eydhaap  Pazhi"},
{"id":"138","adthi":"14","aname":"ஒழுக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்<br \/>என்றும் இடும்பை தரும்","v":"நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்","kural":"'Decorum true' observed a seed of good will be;<br \/>'Decorum's breach' will sorrow yield eternally","vilakam":"Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow","Transliteration":"Nandrikku Viththaakum  Nallozhukkam  TheeyozhukkamEndrum  Itumpai  Tharum"},
{"id":"139","adthi":"14","aname":"ஒழுக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய<br \/>வழுக்கியும் வாயாற் சொலல்","v":"தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்","kural":"It cannot be that they who 'strict decorum's' law fulfil,<br \/>E'en in forgetful mood, should utter words of ill","vilakam":"Those who study propriety of conduct will not speak evil, even forgetfully","Transliteration":"Ozhukka Mutaiyavarkku  Ollaave  TheeyaVazhukkiyum  Vaayaar  Solal"},
{"id":"140","adthi":"14","aname":"ஒழுக்கமுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்<br \/>கல்லா ரறிவிலா தார்","v":"உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்","kural":"Who know not with the world in harmony to dwell,<br \/>May many things have learned, but nothing well","vilakam":"Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant","Transliteration":"Ulakaththotu Otta  Ozhukal  PalakatrumKallaar  Arivilaa  Thaar"},
{"id":"141","adthi":"15","aname":"பிறநில்விழையமை","pal":"அறத்துப்பால்","Null":"அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்<br \/>பெண்மை நயவாமை நன்று","v":"பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்","kural":"Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;<br \/>At least, 'tis good if neighbour's wife he covet not","vilakam":"Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another","Transliteration":"Aranvaraiyaan Alla  Seyinum  PiranvaraiyaalPenmai  Nayavaamai  Nandru"},
{"id":"142","adthi":"15","aname":"பிறநில்விழையமை","pal":"அறத்துப்பால்","Null":"பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்<br \/>தறம்பொருள் கண்டார்க ணில்","v":"பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை","kural":"Who laws of virtue and possession's rights have known,<br \/>Indulge no foolish love of her by right another's own","vilakam":"The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property","Transliteration":"Piranporulaal Pettozhukum  Pedhaimai  GnaalaththuAramporul  Kantaarkan  Il"},
{"id":"143","adthi":"15","aname":"பிறநில்விழையமை","pal":"அறத்துப்பால்","Null":"அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை<br \/>நின்றாரிற் பேதையா ரில்","v":"பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்","kural":"No fools, of all that stand from virtue's pale shut out,<br \/>Like those who longing lurk their neighbour's gate without","vilakam":"Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door","Transliteration":"Arankatai Nindraarul  Ellaam  PirankataiNindraarin  Pedhaiyaar  Il"},
{"id":"144","adthi":"15","aname":"பிறநில்விழையமை","pal":"அறத்துப்பால்","Null":"விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்<br \/>தீமை புரிந்தொழுகு வார்","v":"நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்","kural":"They're numbered with the dead, e'en while they live, -how otherwise?<br \/>With wife of sure confiding friend who evil things devise","vilakam":"19 Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who","Transliteration":"Vilindhaarin Verallar  Mandra  ThelindhaarilTheemai  Purindhu  Ozhuku  Vaar"},
{"id":"145","adthi":"15","aname":"பிறநில்விழையமை","pal":"அறத்துப்பால்","Null":"எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்<br \/>தேரான் பிறனில் புகல்","v":"பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்","kural":"How great soe'er they be, what gain have they of life,<br \/>Who, not a whit reflecting, seek a neighbour's wife","vilakam":"However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?","Transliteration":"Enaiththunaiyar Aayinum  Ennaam  ThinaiththunaiyumTheraan  Piranil  Pukal"},
{"id":"146","adthi":"15","aname":"பிறநில்விழையமை","pal":"அறத்துப்பால்","Null":"எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்<br \/>விளியாது நிற்கும் பழி","v":"எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்","kural":"'Mere triflel' saying thus, invades the home, so he ensures<br \/>A gain of guilt that deathless aye endures","vilakam":"He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever","Transliteration":"Elidhena Illirappaan  Eydhumenj  GnaandrumViliyaadhu  Nirkum  Pazhi"},
{"id":"147","adthi":"15","aname":"பிறநில்விழையமை","pal":"அறத்துப்பால்","Null":"பகைபாவம் அச்சம் பழியென நான்கும்<br \/>இகவாவாம் இல்லிறப்பான் கண்","v":"பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை","kural":"Who home ivades, from him pass nevermore,<br \/>Hatred and sin, fear, foul disgrace; these four","vilakam":"Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife","Transliteration":"Pakaipaavam Achcham  Pazhiyena  NaankumIkavaavaam  Illirappaan  Kan"},
{"id":"148","adthi":"15","aname":"பிறநில்விழையமை","pal":"அறத்துப்பால்","Null":"அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்<br \/>பெண்மை நயவா தவன்","v":"பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்","kural":"Who sees the wife, another's own, with no desiring eye<br \/>In sure domestic bliss he dwelleth ever virtuously","vilakam":"He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder","Transliteration":"Araniyalaan Ilvaazhvaan  Enpaan  PiraniyalaalPenmai  Nayavaa  Thavan"},
{"id":"149","adthi":"15","aname":"பிறநில்விழையமை","pal":"அறத்துப்பால்","Null":"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்<br \/>கறனென்றோ ஆன்ற வொழுக்கு","v":"வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்","kural":"Manly excellence, that looks not on another's wife,<br \/>Is not virtue merely, 'tis full 'propriety' of life","vilakam":"That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great","Transliteration":"Piranmanai Nokkaadha  Peraanmai  SaandrorkkuAranondro  Aandra  Vozhukku"},
{"id":"150","adthi":"15","aname":"பிறநில்விழையமை","pal":"அறத்துப்பால்","Null":"நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்<br \/>பிறற்குரியாள் தோள்தோயா தார்","v":"பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்","kural":"Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?<br \/>The men who touch not her that is another's bride","vilakam":"Is it asked, 'who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?' Those who touch not the shoulder of her who belongs to another","Transliteration":"Nalakkuriyaar Yaarenin  Naamaneer  VaippinPirarkkuriyaal  Tholdhoyaa  Thaar"},
{"id":"151","adthi":"16","aname":"பொறாமையுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை<br \/>இகழ்வார்ப் பொறுத்தல் தலை","v":"தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்","kural":"As earth bears up the men who delve into her breast,<br \/>To bear with scornful men of virtues is the best","vilakam":"To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues","Transliteration":"Akazhvaaraith Thaangum  Nilampolath  ThammaiIkazhvaarp  Poruththal  Thalai"},
{"id":"152","adthi":"16","aname":"பொறாமையுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை<br \/>மறத்த லதனினும் நன்று","v":"அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்","kural":"Forgiving trespasses is good always;<br \/>Forgetting them hath even higher praise;","vilakam":"Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that","Transliteration":"Poruththal Irappinai  Endrum  AdhanaiMaraththal  Adhaninum  Nandru"},
{"id":"153","adthi":"16","aname":"பொறாமையுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்<br \/>வன்மை மடவார்ப் பொறை","v":"வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது","kural":"The sorest poverty is bidding guest unfed depart;<br \/>The mightiest might to bear with men of foolish heart","vilakam":"To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might","Transliteration":"Inmaiyul Inmai  Virundhoraal  VanmaiyulVanmai  Matavaarp  Porai"},
{"id":"154","adthi":"16","aname":"பொறாமையுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை<br \/>போற்றி யொழுகப் படும்","v":"பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்","kural":"Seek'st thou honour never tarnished to retain;<br \/>So must thou patience, guarding evermore, maintain","vilakam":"If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience","Transliteration":"Niraiyutaimai Neengaamai  Ventin  PoraiyutaimaiPotri  Yozhukap  Patum"},
{"id":"155","adthi":"16","aname":"பொறாமையுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்<br \/>பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து","v":"தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்","kural":"Who wreak their wrath as worthless are despised;<br \/>Who patiently forbear as gold are prized","vilakam":"(The wise) will not at all esteem the resentful They will esteem the patient just as the gold which they lay up with care","Transliteration":"Oruththaarai Ondraaka  Vaiyaare  VaipparPoruththaaraip  Ponpor  Podhindhu"},
{"id":"156","adthi":"16","aname":"பொறாமையுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்<br \/>பொன்றுந் துணையும் புகழ்","v":"தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்","kural":"Who wreak their wrath have pleasure for a day;<br \/>Who bear have praise till earth shall pass away","vilakam":"The pleasure of the resentful continues for a day The praise of the patient will continue until (the final destruction of) the world","Transliteration":"Oruththaarkku Orunaalai  Inpam  PoruththaarkkupPondrun  Thunaiyum  Pukazh"},
{"id":"157","adthi":"16","aname":"பொறாமையுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்<br \/>தறனல்ல செய்யாமை நன்று","v":"பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்","kural":"Though others work thee ill, thus shalt thou blessing reap;<br \/>Grieve for their sin, thyself from vicious action keep","vilakam":"Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue","Transliteration":"Thiranalla Tharpirar  Seyyinum  NonondhuAranalla  Seyyaamai  Nandru"},
{"id":"158","adthi":"16","aname":"பொறாமையுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்<br \/>தகுதியான் வென்று விடல்","v":"ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்","kural":"With overweening pride when men with injuries assail,<br \/>By thine own righteous dealing shalt thou mightily prevail","vilakam":"Let a man by patience overcome those who through pride commit excesses","Transliteration":"Mikudhiyaan Mikkavai  Seydhaaraith  ThaandhamThakudhiyaan  Vendru  Vital"},
{"id":"159","adthi":"16","aname":"பொறாமையுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்<br \/>இன்னாச்சொல் நோற்கிற் பவர்","v":"எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்","kural":"They who transgressors' evil words endure<br \/>With patience, are as stern ascetics pure","vilakam":"Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics","Transliteration":"Thurandhaarin Thooimai  Utaiyar  IrandhaarvaaiInnaachchol  Norkir  Pavar"},
{"id":"160","adthi":"16","aname":"பொறாமையுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்<br \/>இன்னாச்சொ னோற்பாரிற் பின்","v":"பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்","kural":"Though 'great' we deem the men that fast and suffer pain,<br \/>Who others' bitter words endure, the foremost place obtain","vilakam":"Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others","Transliteration":"Unnaadhu Norpaar  Periyar  PirarsollumInnaachchol  Norpaarin  Pin"},
{"id":"161","adthi":"17","aname":"அழுக்காறாமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்<br \/>தழுக்கா றிலாத இயல்பு","v":"மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்","kural":"As 'strict decorum's' laws, that all men bind,<br \/>Let each regard unenvying grace of mind","vilakam":"Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct","Transliteration":"Ozhukkaaraak Kolka  Oruvandhan  NenjaththuAzhukkaaru  Ilaadha  Iyalpu"},
{"id":"162","adthi":"17","aname":"அழுக்காறாமை","pal":"அறத்துப்பால்","Null":"விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்<br \/>அழுக்காற்றின் அன்மை பெறின்","v":"யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை","kural":"If man can learn to envy none on earth,<br \/>'Tis richest gift, -beyond compare its worth","vilakam":"Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others","Transliteration":"Vizhuppetrin Aqdhoppadhu  Illaiyaar  MaattumAzhukkaatrin  Anmai  Perin"},
{"id":"163","adthi":"17","aname":"அழுக்காறாமை","pal":"அறத்துப்பால்","Null":"அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்<br \/>பேணா தழுக்கறுப் பான்","v":"அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்","kural":"Nor wealth nor virtue does that man desire 'tis plain,<br \/>Whom others' wealth delights not, feeling envious pain","vilakam":"Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said 'he neither desires virtue not wealth.'","Transliteration":"Aranaakkam Ventaadhaan  Enpaan  PiranaakkamPenaadhu  Azhukkarup  Paan"},
{"id":"164","adthi":"17","aname":"அழுக்காறாமை","pal":"அறத்துப்பால்","Null":"அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்<br \/>ஏதம் படுபாக் கறிந்து","v":"தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்","kural":"The wise through envy break not virtue's laws,<br \/>Knowing ill-deeds of foul disgrace the cause","vilakam":"(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds","Transliteration":"Azhukkaatrin Allavai  Seyyaar  IzhukkaatrinEdham  Patupaakku  Arindhu"},
{"id":"165","adthi":"17","aname":"அழுக்காறாமை","pal":"அறத்துப்பால்","Null":"அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்<br \/>வழுக்கியுங் கேடீன் பது","v":"பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்","kural":"Envy they have within! Enough to seat their fate!<br \/>Though foemen fail, envy can ruin consummate","vilakam":"To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction","Transliteration":"Azhukkaaru Utaiyaarkku  Adhusaalum  OnnaarVazhukka�yum  Keteen  Padhu"},
{"id":"166","adthi":"17","aname":"அழுக்காறாமை","pal":"அறத்துப்பால்","Null":"கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்<br \/>உண்பதூஉ மின்றிக் கெடும்","v":"உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்","kural":"Who scans good gifts to others given with envious eye,<br \/>His kin, with none to clothe or feed them, surely die","vilakam":"He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment","Transliteration":"Kotuppadhu Azhukkaruppaan  Sutram  UtuppadhooumUnpadhooum  Indrik  Ketum"},
{"id":"167","adthi":"17","aname":"அழுக்காறாமை","pal":"அறத்துப்பால்","Null":"அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்<br \/>தவ்வையைக் காட்டி விடும்","v":"செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்","kural":"From envious man good fortune's goddess turns away,<br \/>Grudging him good, and points him out misfortune's prey","vilakam":"Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister","Transliteration":"Avviththu Azhukkaaru  Utaiyaanaich  CheyyavalThavvaiyaik  Kaatti  Vitum"},
{"id":"168","adthi":"17","aname":"அழுக்காறாமை","pal":"அறத்துப்பால்","Null":"அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்<br \/>தீயுழி உய்த்து விடும்","v":"பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்","kural":"Envy, embodied ill, incomparable bane,<br \/>Good fortune slays, and soul consigns to fiery pain","vilakam":"Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)","Transliteration":"Azhukkaaru Enaoru  Paavi  ThiruchchetruthTheeyuzhi  Uyththu  Vitum"},
{"id":"169","adthi":"17","aname":"அழுக்காறாமை","pal":"அறத்துப்பால்","Null":"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்<br \/>கேடும் நினைக்கப் படும்","v":"பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்","kural":"To men of envious heart, when comes increase of joy,<br \/>Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ","vilakam":"The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered","Transliteration":"Avviya Nenjaththaan  Aakkamum  SevviyaanKetum  Ninaikkap  Patum"},
{"id":"170","adthi":"17","aname":"அழுக்காறாமை","pal":"அறத்துப்பால்","Null":"அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்<br \/>பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்","v":"பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை","kural":"No envious men to large and full felicity attain;<br \/>No men from envy free have failed a sure increase to gain","vilakam":"Never have the envious become great; never have those who are free from envy been without greatness","Transliteration":"Azhukkatru Akandraarum  Illai  AqdhuillaarPerukkaththil  Theerndhaarum  Il"},
{"id":"171","adthi":"18","aname":"வெஃகாமை","pal":"அறத்துப்பால்","Null":"நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்<br \/>குற்றமும் ஆங்கே தரும்","v":"மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்","kural":"With soul unjust to covet others' well-earned store,<br \/>Brings ruin to the home, to evil opes the door","vilakam":"If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred","Transliteration":"Natuvindri Nanporul  Veqkin  KutipondrikKutramum  Aange  Tharum"},
{"id":"172","adthi":"18","aname":"வெஃகாமை","pal":"அறத்துப்பால்","Null":"படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்<br \/>நடுவன்மை நாணு பவர்","v":"நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்","kural":"Through lust of gain, no deeds that retribution bring,<br \/>Do they, who shrink with shame from every unjust thing","vilakam":"Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained","Transliteration":"Patupayan Veqkip  Pazhippatuva  SeyyaarNatuvanmai  Naanu  Pavar"},
{"id":"173","adthi":"18","aname":"வெஃகாமை","pal":"அறத்துப்பால்","Null":"சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே<br \/>மற்றின்பம் வேண்டு பவர்","v":"அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்","kural":"No deeds of ill, misled by base desire,<br \/>Do they, whose souls to other joys aspire","vilakam":"Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)","Transliteration":"Sitrinpam Veqki  Aranalla  SeyyaareMatrinpam  Ventu  Pavar"},
{"id":"174","adthi":"18","aname":"வெஃகாமை","pal":"அறத்துப்பால்","Null":"இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற<br \/>புன்மையில் காட்சி யவர்","v":"புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்","kural":"Men who have conquered sense, with sight from sordid vision freed,<br \/>Desire not other's goods, e'en in the hour of sorest need","vilakam":"The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought 'we are destitute.'","Transliteration":"Ilamendru Veqkudhal  Seyyaar  PulamvendraPunmaiyil  Kaatchi  Yavar"},
{"id":"175","adthi":"18","aname":"வெஃகாமை","pal":"அறத்துப்பால்","Null":"அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்<br \/>வெஃகி வெறிய செயின்","v":"யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?","kural":"What gain, though lore refined of amplest reach he learn,<br \/>His acts towards all mankind if covetous desire to folly turn","vilakam":"What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?","Transliteration":"Aqki Akandra  Arivennaam  YaarmaattumVeqki  Veriya  Seyin"},
{"id":"176","adthi":"18","aname":"வெஃகாமை","pal":"அறத்துப்பால்","Null":"அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்<br \/>பொல்லாத சூழக் கெடும்","v":"அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்","kural":"Though, grace desiring, he in virtue's way stand strong,<br \/>He's lost who wealth desires, and ponders deeds of wrong","vilakam":"If he, who through desire of the virtue of kindness abides in the domestic state ie, the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish","Transliteration":"Arulveqki Aatrinkan  Nindraan  PorulveqkipPollaadha  Soozhak  Ketum"},
{"id":"177","adthi":"18","aname":"வெஃகாமை","pal":"அறத்துப்பால்","Null":"வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்<br \/>மாண்டற் கரிதாம் பயன்","v":"பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது","kural":"Seek not increase by greed of gain acquired;<br \/>That fruit matured yields never good desired","vilakam":"Desire not the gain of covetousness In the enjoyment of its fruits there is no glory","Transliteration":"Ventarka Veqkiyaam  Aakkam  VilaivayinMaantar  Karidhaam  Payan"},
{"id":"178","adthi":"18","aname":"வெஃகாமை","pal":"அறத்துப்பால்","Null":"அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை <br \/>வேண்டும் பிறன்கைப் பொருள்","v":"தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்","kural":"What saves prosperity from swift decline?<br \/>Absence of lust to make another's cherished riches thine","vilakam":"If it is weighed, 'what is the indestructibility of wealth,' it is freedom from covetousness","Transliteration":"Aqkaamai Selvaththirku  Yaadhenin  VeqkaamaiVentum  Pirankaip  Porul"},
{"id":"179","adthi":"18","aname":"வெஃகாமை","pal":"அறத்துப்பால்","Null":"அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்<br \/>திறனறிந் தாங்கே திரு","v":"பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்","kural":"Good fortune draws anigh in helpful time of need,<br \/>To him who, schooled in virtue, guards his soul from greed","vilakam":"Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others","Transliteration":"Aranarindhu Veqkaa  Arivutaiyaarch  CherumThiranarin  Thaange  Thiru"},
{"id":"180","adthi":"18","aname":"வெஃகாமை","pal":"அறத்துப்பால்","Null":"இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்<br \/>வேண்டாமை யென்னுஞ் செருக்கு","v":"விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்","kural":"From thoughtless lust of other's goods springs fatal ill,<br \/>Greatness of soul that covets not shall triumph still","vilakam":"To covet (the wealth of another) regardless of consequences will bring destruction That greatness (of mind) which covets not will give victory","Transliteration":"Iraleenum Ennaadhu  Veqkin  ViraleenumVentaamai  Ennunj  Cherukku"},
{"id":"181","adthi":"19","aname":"புறங்கூறாமை","pal":"அறத்துப்பால்","Null":"அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்<br \/>புறங்கூறா னென்றல் இனிது","v":"அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது","kural":"Though virtuous words his lips speak not, and all his deeds are ill<br \/>If neighbour he defame not, there's good within him still","vilakam":"Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him 'he does not backbite.'","Transliteration":"Arangooraan Alla  Seyinum  OruvanPurangooraan  Endral  Inidhu"},
{"id":"182","adthi":"19","aname":"புறங்கூறாமை","pal":"அறத்துப்பால்","Null":"அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே<br \/>புறனழீஇப் பொய்த்து நகை","v":"ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது","kural":"Than he who virtue scorns, and evil deeds performs, more vile,<br \/>Is he that slanders friend, then meets him with false smile","vilakam":"To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue","Transliteration":"Aranazheei Allavai  Seydhalin  TheedhePuranazheeip  Poiththu  Nakai"},
{"id":"183","adthi":"19","aname":"புறங்கூறாமை","pal":"அறத்துப்பால்","Null":"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்<br \/>அறங்கூறும் ஆக்கந் தரும்","v":"கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று","kural":"'Tis greater gain of virtuous good for man to die,<br \/>Than live to slander absent friend, and falsely praise when nigh","vilakam":"Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out","Transliteration":"Purangoorip Poiththuyir  Vaazhdhalin  SaadhalArangootrum  Aakkath  Tharum"},
{"id":"184","adthi":"19","aname":"புறங்கூறாமை","pal":"அறத்துப்பால்","Null":"கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க<br \/>முன்னின்று பின்னோக்காச் சொல்","v":"நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு","kural":"In presence though unkindly words you speak, say not<br \/>In absence words whose ill result exceeds your thought","vilakam":"Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it","Transliteration":"Kannindru Kannarach  Chollinum  SollarkaMunnindru  Pinnokkaach  Chol"},
{"id":"185","adthi":"19","aname":"புறங்கூறாமை","pal":"அறத்துப்பால்","Null":"அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்<br \/>புன்மையாற் காணப் படும்","v":"ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்","kural":"The slanderous meanness that an absent friend defames,<br \/>'This man in words owns virtue, not in heart,' proclaims","vilakam":"The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back","Transliteration":"Aranjollum Nenjaththaan  Anmai  PuranjollumPunmaiyaar  Kaanap  Patum"},
{"id":"186","adthi":"19","aname":"புறங்கூறாமை","pal":"அறத்துப்பால்","Null":"பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்<br \/>திறன்தெரிந்து கூறப் படும்","v":"பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்","kural":"Who on his neighbours' sins delights to dwell,<br \/>The story of his sins, culled out with care, the world will tell","vilakam":"The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published","Transliteration":"Piranpazhi Kooruvaan  Thanpazhi  YullumThirandherindhu  Koorap  Patum"},
{"id":"187","adthi":"19","aname":"புறங்கூறாமை","pal":"அறத்துப்பால்","Null":"பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி<br \/>நட்பாடல் தேற்றா தவர்","v":"இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்","kural":"With friendly art who know not pleasant words to say,<br \/>Speak words that sever hearts, and drive choice friends away","vilakam":"Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives","Transliteration":"Pakachchollik Kelirp  Pirippar  NakachcholliNatpaatal  Thetraa  Thavar"},
{"id":"188","adthi":"19","aname":"புறங்கூறாமை","pal":"அறத்துப்பால்","Null":"துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்<br \/>என்னைகொல் ஏதிலார் மாட்டு","v":"நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?","kural":"Whose nature bids them faults of closest friends proclaim<br \/>What mercy will they show to other men's good name","vilakam":"What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?","Transliteration":"Thunniyaar Kutramum  Thootrum  MarapinaarEnnaikol  Edhilaar  Maattu"},
{"id":"189","adthi":"19","aname":"புறங்கூறாமை","pal":"அறத்துப்பால்","Null":"அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்<br \/>புன்சொ லுரைப்பான் பொறை","v":"ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது","kural":"'Tis charity, I ween, that makes the earth sustain their load<br \/>Who, neighbours' absence watching, tales or slander tell abroad","vilakam":"The world through charity supports the weight of those who reproach others observing their absence","Transliteration":"Arannokki Aatrungol  Vaiyam  PurannokkipPunsol  Uraippaan  Porai"},
{"id":"190","adthi":"19","aname":"புறங்கூறாமை","pal":"அறத்துப்பால்","Null":"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்<br \/>தீதுண்டோ மன்னு முயிர்க்கு","v":"பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்","kural":"If each his own, as neighbours' faults would scan,<br \/>Could any evil hap to living man","vilakam":"If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?","Transliteration":"Edhilaar Kutrampol  Thangutrang  KaankirpinTheedhunto  Mannum  Uyirkku"},
{"id":"191","adthi":"20","aname":"பயனிலசொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"பல்லார் முனியப் பயனில சொல்லுவான்<br \/>எல்லாரும் எள்ளப் படும்","v":"பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்","kural":"Words without sense, while chafe the wise,<br \/>Who babbles, him will all despise","vilakam":"He who to the disgust of many speaks useless things will be despised by all","Transliteration":"Pallaar Muniyap  Payanila  SolluvaanEllaarum  Ellap  Patum"},
{"id":"192","adthi":"20","aname":"பயனிலசொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"பயனில பல்லார்முன் சொல்லல் நயனில<br \/>நட்டார்கட் செய்தலிற் றீது","v":"பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்","kural":"Words without sense, where many wise men hear, to pour<br \/>Than deeds to friends ungracious done offendeth more","vilakam":"To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends","Transliteration":"Payanila Pallaarmun  Sollal  NayanilaNattaarkan  Seydhalir  Reedhu"},
{"id":"193","adthi":"20","aname":"பயனிலசொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"நயனில னென்பது சொல்லும் பயனில<br \/>பாரித் துரைக்கும் உரை","v":"பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்","kural":"Diffusive speech of useless words proclaims<br \/>A man who never righteous wisdom gains","vilakam":"That conversation in which a man utters forth useless things will say of him 'he is without virtue.'","Transliteration":"Nayanilan Enpadhu  Sollum  PayanilaPaarith  Thuraikkum  Urai"},
{"id":"194","adthi":"20","aname":"பயனிலசொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்<br \/>பண்பில்சொல் பல்லா ரகத்து","v":"பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்","kural":"Unmeaning, worthless words, said to the multitude,<br \/>To none delight afford, and sever men from good","vilakam":"25 The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue,","Transliteration":"Nayansaaraa Nanmaiyin  Neekkum  PayansaaraapPanpilsol  Pallaa  Rakaththu"},
{"id":"195","adthi":"20","aname":"பயனிலசொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில<br \/>நீர்மை யுடையார் சொலின்","v":"நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்","kural":"Gone are both fame and boasted excellence,<br \/>When men of worth speak of words devoid of sense","vilakam":"If the good speak vain words their eminence and excellence will leave them","Transliteration":"Seermai Sirappotu  Neengum  PayanilaNeermai  Yutaiyaar  Solin"},
{"id":"196","adthi":"20","aname":"பயனிலசொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்<br \/>மக்கட் பதடி யெனல்","v":"பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்","kural":"Who makes display of idle words' inanity,<br \/>Call him not man, -chaff of humanity","vilakam":"Call not him a man who parades forth his empty words Call him the chaff of men","Transliteration":"Payanil Sol  Paaraattu  Vaanai  MakanenalMakkat  Padhati  Yenal"},
{"id":"197","adthi":"20","aname":"பயனிலசொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்<br \/>பயனில சொல்லாமை நன்று","v":"பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது","kural":"Let those who list speak things that no delight afford,<br \/>'Tis good for men of worth to speak no idle word","vilakam":"Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things","Transliteration":"Nayanila Sollinunj  Cholluka  SaandrorPayanila  Sollaamai  Nandru"},
{"id":"198","adthi":"20","aname":"பயனிலசொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்<br \/>பெரும்பய னில்லாத சொல்","v":"அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்","kural":"The wise who weigh the worth of every utterance,<br \/>Speak none but words of deep significance","vilakam":"The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them","Transliteration":"Arumpayan Aayum  Arivinaar  SollaarPerumpayan  Illaadha  Sol"},
{"id":"199","adthi":"20","aname":"பயனிலசொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த<br \/>மாசறு காட்சி யவர்","v":"மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்","kural":"The men of vision pure, from wildering folly free,<br \/>Not e'en in thoughtless hour, speak words of vanity","vilakam":"Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not","Transliteration":"Poruldheerndha Pochchaandhunj  Chollaar  MaruldheerndhaMaasaru  Kaatchi  Yavar"},
{"id":"200","adthi":"20","aname":"பயனிலசொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க<br \/>சொல்லிற் பயனிலாச் சொல்","v":"பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்","kural":"If speak you will, speak words that fruit afford,<br \/>If speak you will, speak never fruitless word","vilakam":"Speak what is useful, and speak not useless words","Transliteration":"Solluka Sollir  Payanutaiya  SollarkaSollir  Payanilaach  Chol"},
{"id":"201","adthi":"21","aname":"தீவினையச்சம்","pal":"அறத்துப்பால்","Null":"தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்<br \/>தீவினை யென்னுஞ் செறுக்கு","v":"தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்","kural":"With sinful act men cease to feel the dread of ill within,<br \/>The excellent will dread the wanton pride of cherished sin","vilakam":"Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin","Transliteration":"Theevinaiyaar Anjaar  Vizhumiyaar  AnjuvarTheevinai  Ennum  Serukku"},
{"id":"202","adthi":"21","aname":"தீவினையச்சம்","pal":"அறத்துப்பால்","Null":"தீயவை தீய பயத்தலால் தீயவை<br \/>தீயினும் அஞ்சப் படும்","v":"தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்","kural":"Since evils new from evils ever grow,<br \/>Evil than fire works out more dreaded woe","vilakam":"Because evil produces evil, therefore should evil be feared more than fire","Transliteration":"Theeyavai Theeya  Payaththalaal  TheeyavaiTheeyinum  Anjap  Patum"},
{"id":"203","adthi":"21","aname":"தீவினையச்சம்","pal":"அறத்துப்பால்","Null":"அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய<br \/>செறுவார்க்குஞ் செய்யா விடல்","v":"தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்","kural":"Even to those that hate make no return of ill;<br \/>So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil","vilakam":"So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil","Transliteration":"Arivinul Ellaan  Thalaiyenpa  TheeyaSeruvaarkkum  Seyyaa  Vital"},
{"id":"204","adthi":"21","aname":"தீவினையச்சம்","pal":"அறத்துப்பால்","Null":"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்<br \/>அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு","v":"மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்","kural":"Though good thy soul forget, plot not thy neighbour's fall,<br \/>Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall","vilakam":"Even though forgetfulness meditate not the ruin of another Virtue will meditate the ruin of him who thus meditates","Transliteration":"Marandhum Piranketu  Soozharka  SoozhinAranjoozham  Soozhndhavan  Ketu"},
{"id":"205","adthi":"21","aname":"தீவினையச்சம்","pal":"அறத்துப்பால்","Null":"இலனென்று தீயவை செய்யற்க செய்யின்<br \/>இலனாகும் மற்றுப் பெயர்த்து","v":"வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்","kural":"Make not thy poverty a plea for ill;<br \/>Thy evil deeds will make thee poorer still","vilakam":"Commit not evil, saying, 'I am poor': if you do, you will become poorer still","Transliteration":"Ilan Endru  Theeyavai  Seyyarka  SeyyinIlanaakum  Matrum  Peyarththu"},
{"id":"206","adthi":"21","aname":"தீவினையச்சம்","pal":"அறத்துப்பால்","Null":"தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால<br \/>தன்னை அடல்வேண்டா தான்","v":"வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்","kural":"What ranks as evil spare to do, if thou would'st shun<br \/>Affliction sore through ill to thee by others done","vilakam":"Let him not do evil to others who desires not that sorrows should pursue him","Transliteration":"Theeppaala Thaanpirarkan  Seyyarka  NoippaalaThannai  Atalventaa  Thaan"},
{"id":"207","adthi":"21","aname":"தீவினையச்சம்","pal":"அறத்துப்பால்","Null":"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை<br \/>வீயாது பின்சென் றடும்","v":"ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்","kural":"From every enmity incurred there is to 'scape, a way;<br \/>The wrath of evil deeds will dog men's steps, and slay","vilakam":"However great be the enmity men have incurred they may still live The enmity of sin will incessantly pursue and kill","Transliteration":"Enaippakai Yutraarum  Uyvar  VinaippakaiVeeyaadhu  Pinsendru  Atum"},
{"id":"208","adthi":"21","aname":"தீவினையச்சம்","pal":"அறத்துப்பால்","Null":"தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை<br \/>வீயா தடியுறைந் தற்று","v":"ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்","kural":"Man's shadow dogs his steps where'er he wends;<br \/>Destruction thus on sinful deeds attends","vilakam":"Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not","Transliteration":"Theeyavai Seydhaar  Ketudhal  NizhaldhannaiVeeyaadhu  Atiurain  Thatru"},
{"id":"209","adthi":"21","aname":"தீவினையச்சம்","pal":"அறத்துப்பால்","Null":"தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்<br \/>துன்னற்க தீவினைப் பால்","v":"தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது","kural":"Beware, if to thyself thyself is dear,<br \/>Lest thou to aught that ranks as ill draw near","vilakam":"If a man love himself, let him not commit any sin however small","Transliteration":"Thannaiththaan Kaadhala  Naayin  EnaiththondrumThunnarka  Theevinaip  Paal"},
{"id":"210","adthi":"21","aname":"தீவினையச்சம்","pal":"அறத்துப்பால்","Null":"அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்<br \/>தீவினை செய்யான் எனின்","v":"வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க","kural":"The man, to devious way of sin that never turned aside,<br \/>From ruin rests secure, whatever ills betide","vilakam":"Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path","Transliteration":"Arungetan Enpadhu  Arika  MarungotithTheevinai  Seyyaan  Enin"},
{"id":"211","adthi":"22","aname":"ஒப்புரவறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்<br \/>டென்னாற்றுங் கொல்லோ உலகு","v":"கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்","kural":"Duty demands no recompense; to clouds of heaven,<br \/>By men on earth, what answering gift is given","vilakam":"Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?","Transliteration":"Kaimmaaru Ventaa  Katappaatu  MaarimaattuEn  Aatrung  Kollo  Ulaku"},
{"id":"212","adthi":"22","aname":"ஒப்புரவறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு<br \/>வேளாண்மை செய்தற் பொருட்டு","v":"தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்","kural":"The worthy say, when wealth rewards their toil-spent hours,<br \/>For uses of beneficence alone 'tis ours","vilakam":"All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence","Transliteration":"Thaalaatrith Thandha  Porulellaam  ThakkaarkkuVelaanmai  Seydhar  Poruttu"},
{"id":"213","adthi":"22","aname":"ஒப்புரவறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே<br \/>ஒப்புரவின் நல்ல பிற","v":"பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது","kural":"To 'due beneficence' no equal good we know,<br \/>Amid the happy gods, or in this world below","vilakam":"It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods","Transliteration":"Puththe Lulakaththum  Eentum  PeralaridheOppuravin  Nalla  Pira"},
{"id":"214","adthi":"22","aname":"ஒப்புரவறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்<br \/>செத்தாருள் வைக்கப் படும்","v":"ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்","kural":"Who knows what's human life's befitting grace,<br \/>He lives; the rest 'mongst dead men have their place","vilakam":"He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence) He who knows them not will be reckoned among the dead","Transliteration":"Oththa Tharavon  Uyirvaazhvaan  MatraiyaanSeththaarul  Vaikkap  Patum"},
{"id":"215","adthi":"22","aname":"ஒப்புரவறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்<br \/>பேரறி வாளன் திரு","v":"பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்","kural":"The wealth of men who love the 'fitting way,' the truly wise,<br \/>Is as when water fills the lake that village needs supplies","vilakam":"The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank","Transliteration":"Ooruni Neernirain  Thatre  UlakavaamPerari  Vaalan  Thiru"},
{"id":"216","adthi":"22","aname":"ஒப்புரவறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்<br \/>நயனுடை யான்கண் படின்","v":"ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்","kural":"A tree that fruits in th' hamlet's central mart,<br \/>Is wealth that falls to men of liberal heart","vilakam":"The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town","Transliteration":"Payanmaram Ulloorp  Pazhuththatraal  SelvamNayanutai  Yaankan  Patin"},
{"id":"217","adthi":"22","aname":"ஒப்புரவறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்<br \/>பெருந்தகை யான்கண் படின்","v":"பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்","kural":"Unfailing tree that healing balm distils from every part,<br \/>Is ample wealth that falls to him of large and noble heart","vilakam":"If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease","Transliteration":"Marundhaakith Thappaa  Maraththatraal  SelvamPerundhakai  Yaankan  Patin"},
{"id":"218","adthi":"22","aname":"ஒப்புரவறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்<br \/>கடனறி காட்சி யவர்","v":"தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்","kural":"E'en when resources fall, they weary not of 'kindness due,'-<br \/>They to whom Duty's self appears in vision true","vilakam":"The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth","Transliteration":"Itanil Paruvaththum  Oppuravirku  OlkaarKatanari  Kaatchi  Yavar"},
{"id":"219","adthi":"22","aname":"ஒப்புரவறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர<br \/>செய்யா தமைகலா வாறு","v":"பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்","kural":"The kindly-hearted man is poor in this alone,<br \/>When power of doing deeds of goodness he finds none","vilakam":"The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same","Transliteration":"Nayanutaiyaan Nalkoorndhaa  Naadhal  SeyumneeraSeyyaadhu  Amaikalaa  Vaaru"},
{"id":"220","adthi":"22","aname":"ஒப்புரவறிதல்","pal":"அறத்துப்பால்","Null":"ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்<br \/>விற்றுக்கோள் தக்க துடைத்து","v":"பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்","kural":"Though by 'beneficence,' the loss of all should come,<br \/>'Twere meet man sold himself, and bought it with the sum","vilakam":"If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self","Transliteration":"Oppuravi Naalvarum  Ketenin  AqdhoruvanVitrukkol  Thakka  Thutaiththu"},
{"id":"221","adthi":"23","aname":"ஈகை","pal":"அறத்துப்பால்","Null":"வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்<br \/>குறியெதிர்ப்பை நீர துடைத்து","v":"இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்","kural":"Call that a gift to needy men thou dost dispense,<br \/>All else is void of good, seeking for recompense","vilakam":"To give to the destitute is true charity All other gifts have the nature of (what is done for) a measured return","Transliteration":"Variyaarkkondru Eevadhe  Eekaimar  RellaamKuriyedhirppai  Neera  Thutaiththu"},
{"id":"222","adthi":"23","aname":"ஈகை","pal":"அறத்துப்பால்","Null":"நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்<br \/>இல்லெனினும் ஈதலே நன்று","v":"பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்","kural":"Though men declare it heavenward path, yet to receive is ill;<br \/>Though upper heaven were not, to give is virtue still","vilakam":"To beg is evil, even though it were said that it is a good path (to heaven) To give is good, even though it were said that those who do so cannot obtain heaven","Transliteration":"Nallaaru Eninum  Kolaldheedhu  MelulakamIlleninum  Eedhale  Nandru"},
{"id":"223","adthi":"23","aname":"ஈகை","pal":"அறத்துப்பால்","Null":"இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்<br \/>குலனுடையான் கண்ணே யுள","v":"தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்","kural":"'I've nought' is ne'er the high-born man's reply;<br \/>He gives to those who raise themselves that cry","vilakam":"(Even in a low state) not to adopt the mean expedient of saying 'I have nothing,' but to give, is the characteristic of the mad of noble birth","Transliteration":"Ilanennum Evvam  Uraiyaamai  EedhalKulanutaiyaan  Kanne  Yula"},
{"id":"224","adthi":"23","aname":"ஈகை","pal":"அறத்துப்பால்","Null":"இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்<br \/>இன்முகங் காணு மளவு","v":"ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்","kural":"The suppliants' cry for aid yields scant delight,<br \/>Until you see his face with grateful gladness bright","vilakam":"To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance","Transliteration":"Innaadhu Irakkap  Patudhal  IrandhavarInmukang  Kaanum  Alavu"},
{"id":"225","adthi":"23","aname":"ஈகை","pal":"அறத்துப்பால்","Null":"ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை<br \/>மாற்றுவா ராற்றலிற் பின்","v":"பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்","kural":"'Mid devotees they're great who hunger's pangs sustain,<br \/>Who hunger's pangs relieve a higher merit gain","vilakam":"The power of those who perform penance is the power of enduring hunger It is inferior to the power of those who remove the hunger (of others)","Transliteration":"Aatruvaar Aatral  Pasiaatral  AppasiyaiMaatruvaar  Aatralin  Pin"},
{"id":"226","adthi":"23","aname":"ஈகை","pal":"அறத்துப்பால்","Null":"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்<br \/>பெற்றான் பொருள்வைப் புழி","v":"பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்","kural":"Let man relieve the wasting hunger men endure;<br \/>For treasure gained thus finds he treasure-house secure","vilakam":"The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth","Transliteration":"Atraar Azhipasi  Theerththal  AqdhoruvanPetraan  Porulvaip  Puzhi"},
{"id":"227","adthi":"23","aname":"ஈகை","pal":"அறத்துப்பால்","Null":"பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்<br \/>தீப்பிணி தீண்ட லரிது","v":"பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை","kural":"Whose soul delights with hungry men to share his meal,<br \/>The hand of hunger's sickness sore shall never feel","vilakam":"The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others","Transliteration":"Paaththoon Mareei  Yavanaip  PasiyennumTheeppini  Theental  Aridhu"},
{"id":"228","adthi":"23","aname":"ஈகை","pal":"அறத்துப்பால்","Null":"ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை<br \/>வைத்திழக்கும் வன்க ணவர்","v":"ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?","kural":"Delight of glad'ning human hearts with gifts do they not know.<br \/>Men of unpitying eye, who hoard their wealth and lose it so","vilakam":"Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?","Transliteration":"Eeththuvakkum Inpam  Ariyaarkol  ThaamutaimaiVaiththizhakkum  Vanka  Navar"},
{"id":"229","adthi":"23","aname":"ஈகை","pal":"அறத்துப்பால்","Null":"இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய<br \/>தாமே தமிய ருணல்","v":"பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது","kural":"They keep their garners full, for self alone the board they spread;-<br \/>'Tis greater pain, be sure, than begging daily bread","vilakam":"29 Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more","Transliteration":"Iraththalin Innaadhu  Mandra  NirappiyaThaame  Thamiyar  Unal"},
{"id":"230","adthi":"23","aname":"ஈகை","pal":"அறத்துப்பால்","Null":"சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்<br \/>ஈத லியையாக் கடை","v":"சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது","kural":"'Tis bitter pain to die, 'Tis worse to live.<br \/>For him who nothing finds to give","vilakam":"Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised","Transliteration":"Saadhalin Innaadha  Thillai  InidhadhooumEedhal  Iyaiyaak  Katai"},
{"id":"231","adthi":"24","aname":"புகழ்","pal":"அறத்துப்பால்","Null":"ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல<br \/>தூதிய மில்லை உயிர்க்கு","v":"கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை","kural":"See that thy life the praise of generous gifts obtain;<br \/>Save this for living man exists no real gain","vilakam":"Give to the poor and live with praise There is no greater profit to man than that","Transliteration":"Eedhal Isaipata  Vaazhdhal  AdhuvalladhuOodhiyam  Illai  Uyirkku"},
{"id":"232","adthi":"24","aname":"புகழ்","pal":"அறத்துப்பால்","Null":"உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்<br \/>றீவார்மேல் நிற்கும் புகழ்","v":"போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்","kural":"The speech of all that speak agrees to crown<br \/>The men that give to those that ask, with fair renown","vilakam":"Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor","Transliteration":"Uraippaar Uraippavai  Ellaam  IrappaarkkondruEevaarmel  Nirkum  Pukazh"},
{"id":"233","adthi":"24","aname":"புகழ்","pal":"அறத்துப்பால்","Null":"ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்<br \/>பொன்றாது நிற்பதொன் றில்","v":"ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை","kural":"Save praise alone that soars on high,<br \/>Nought lives on earth that shall not die","vilakam":"There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness","Transliteration":"Ondraa Ulakaththu  Uyarndha  PukazhallaalPondraadhu  Nirpadhon  Ril"},
{"id":"234","adthi":"24","aname":"புகழ்","pal":"அறத்துப்பால்","Null":"நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்<br \/>போற்றாது புத்தே ளுலகு","v":"இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது","kural":"If men do virtuous deeds by world-wide ample glory crowned,<br \/>The heavens will cease to laud the sage for other gifts renowned","vilakam":"If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world","Transliteration":"Nilavarai Neelpukazh  Aatrin  PulavaraipPotraadhu  Puththel  Ulaku"},
{"id":"235","adthi":"24","aname":"புகழ்","pal":"அறத்துப்பால்","Null":"நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்<br \/>வித்தகர்க் கல்லால் அரிது","v":"துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்","kural":"Loss that is gain, and death of life's true bliss fulfilled,<br \/>Are fruits which only wisdom rare can yield","vilakam":"Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise","Transliteration":"Naththampol Ketum  Uladhaakum  SaakkaatumViththakark  Kallaal  Aridhu"},
{"id":"236","adthi":"24","aname":"புகழ்","pal":"அறத்துப்பால்","Null":"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்<br \/>தோன்றலின் தோன்றாமை நன்று","v":"எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது","kural":"If man you walk the stage, appear adorned with glory's grace;<br \/>Save glorious you can shine, 'twere better hide your face","vilakam":"If you are born (in this world), be born with qualities conductive to fame From those who are destitute of them it will be better not to be born","Transliteration":"Thondrin Pukazhotu  Thondruka  AqdhilaarThondralin  Thondraamai  Nandru"},
{"id":"237","adthi":"24","aname":"புகழ்","pal":"அறத்துப்பால்","Null":"புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை<br \/>இகழ்வாரை நோவ தெவன்","v":"உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?","kural":"If you your days will spend devoid of goodly fame,<br \/>When men despise, why blame them? You've yourself to blame","vilakam":"Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability","Transliteration":"Pukazhpata Vaazhaadhaar  Thannovaar  ThammaiIkazhvaarai  Novadhu  Evan?"},
{"id":"238","adthi":"24","aname":"புகழ்","pal":"அறத்துப்பால்","Null":"வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்<br \/>எச்சம் பெறாஅ விடின்","v":"தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்","kural":"Fame is virtue's child, they say; if, then,<br \/>You childless live, you live the scorn of men","vilakam":"Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world","Transliteration":"Vasaiyenpa Vaiyaththaark  Kellaam  IsaiyennumEchcham  Peraaa  Vitin"},
{"id":"239","adthi":"24","aname":"புகழ்","pal":"அறத்துப்பால்","Null":"வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா<br \/>யாக்கை பொறுத்த நிலம்","v":"புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்","kural":"The blameless fruits of fields' increase will dwindle down,<br \/>If earth the burthen bear of men without renown","vilakam":"The ground which supports a body without fame will diminish in its rich produce","Transliteration":"Vasaiyilaa Vanpayan  Kundrum  IsaiyilaaYaakkai  Poruththa  Nilam"},
{"id":"240","adthi":"24","aname":"புகழ்","pal":"அறத்துப்பால்","Null":"வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய<br \/>வாழ்வாரே வாழா தவர்","v":"பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்","kural":"Who live without reproach, them living men we deem;<br \/>Who live without renown, live not, though living men they seem","vilakam":"Those live who live without disgrace Those who live without fame live not","Transliteration":"Vasaiyozhiya Vaazhvaare  Vaazhvaar  IsaiyozhiyaVaazhvaare  Vaazhaa  Thavar"},
{"id":"241","adthi":"25","aname":"அருளுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்<br \/>பூரியார் கண்ணு முள","v":"கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது","kural":"Wealth 'mid wealth is wealth 'kindliness';<br \/>Wealth of goods the vilest too possess","vilakam":"The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men","Transliteration":"Arutchelvam Selvaththul  Selvam  PorutchelvamPooriyaar  Kannum  Ula"},
{"id":"242","adthi":"25","aname":"அருளுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்<br \/>தேரினும் அஃதே துணை","v":"பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்","kural":"The law of 'grace' fulfil, by methods good due trial made,<br \/>Though many systems you explore, this is your only aid","vilakam":"(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)","Transliteration":"Nallaatraal Naati  Arulaalka  PallaatraalTherinum  Aqdhe  Thunai"},
{"id":"243","adthi":"25","aname":"அருளுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த<br \/>இன்னா உலகம் புகல்","v":"அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்","kural":"They in whose breast a 'gracious kindliness' resides,<br \/>See not the gruesome world, where darkness drear abides","vilakam":"They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness","Transliteration":"Arulserndha Nenjinaark  Killai  IrulserndhaInnaa  Ulakam  Pukal"},
{"id":"244","adthi":"25","aname":"அருளுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப<br \/>தன்னுயி ரஞ்சும் வினை","v":"எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்","kural":"Who for undying souls of men provides with gracious zeal,<br \/>In his own soul the dreaded guilt of sin shall never feel","vilakam":"(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)","Transliteration":"Mannuyir Ompi  Arulaalvaarkku  IllenpaThannuyir  Anjum  Vinai"},
{"id":"245","adthi":"25","aname":"அருளுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு<br \/>மல்லன்மா ஞாலங் கரி","v":"உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று","kural":"The teeming earth's vast realm, round which the wild winds blow,<br \/>Is witness, men of 'grace' no woeful want shall know","vilakam":"This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kindhearted","Transliteration":"Allal Arulaalvaarkku  Illai  ValivazhangumMallanmaa  Gnaalang  Kari"},
{"id":"246","adthi":"25","aname":"அருளுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி<br \/>அல்லவை செய்தொழுகு வார்","v":"அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்","kural":"Gain of true wealth oblivious they eschew,<br \/>Who 'grace' forsake, and graceless actions do","vilakam":"(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)","Transliteration":"Porulneengip Pochchaandhaar  Enpar  ArulneengiAllavai  Seydhozhuku  Vaar"},
{"id":"247","adthi":"25","aname":"அருளுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்<br \/>கிவ்வுலகம் இல்லாகி யாங்கு","v":"பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது","kural":"As to impoverished men this present world is not;<br \/>The 'graceless' in you world have neither part nor lot","vilakam":"As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness","Transliteration":"Arulillaarkku Avvulakam  Illai  PorulillaarkkuIvvulakam  Illaaki  Yaangu"},
{"id":"248","adthi":"25","aname":"அருளுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்<br \/>அற்றார்மற் றாதல் அரிது","v":"பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது","kural":"Who lose the flower of wealth, when seasons change, again may bloom;<br \/>Who lose 'benevolence', lose all; nothing can change their doom","vilakam":"Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change","Transliteration":"Porulatraar Pooppar  Orukaal  ArulatraarAtraarmar  Raadhal  Aridhu"},
{"id":"249","adthi":"25","aname":"அருளுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்<br \/>அருளாதான் செய்யும் அறம்","v":"அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்","kural":"When souls unwise true wisdom's mystic vision see,<br \/>The 'graceless' man may work true works of charity","vilakam":"If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom","Transliteration":"Therulaadhaan Meypporul  Kantatraal  TherinArulaadhaan  Seyyum  Aram"},
{"id":"250","adthi":"25","aname":"அருளுடைமை","pal":"அறத்துப்பால்","Null":"வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்<br \/>மெலியார்மேற் செல்லு மிடத்து","v":"தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது","kural":"When weaker men you front with threat'ning brow,<br \/>Think how you felt in presence of some stronger foe","vilakam":"When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself","Transliteration":"Valiyaarmun Thannai  Ninaikka  Thaan  ThanninMeliyaarmel  Sellu  Mitaththu"},
{"id":"251","adthi":"26","aname":"புலால் மறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்<br \/>உடல்சுவை யுண்டார் மனம்","v":"படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல","kural":"Like heart of them that murderous weapons bear, his mind,<br \/>Who eats of savoury meat, no joy in good can find","vilakam":"Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness","Transliteration":"Pataikontaar Nenjampol  Nannookkaadhu  OndranUtalsuvai  Untaar  Manam"},
{"id":"252","adthi":"26","aname":"புலால் மறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்<br \/>பொருளல்ல தவ்வூன் தினல்","v":"கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது","kural":"'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';<br \/>To eat dead flesh can never worthy end fulfil","vilakam":"If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life)","Transliteration":"Arulalladhu Yaadhenin  Kollaamai  KoralPorulalladhu  Avvoon  Thinal"},
{"id":"253","adthi":"26","aname":"புலால் மறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண<br \/>அண்ணாத்தல் செய்யா தளறு","v":"உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன","kural":"If flesh you eat not, life's abodes unharmed remain;<br \/>Who eats, hell swallows him, and renders not again","vilakam":"Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in)","Transliteration":"Unnaamai Ulladhu  Uyirnilai  OonunnaAnnaaththal  Seyyaadhu  Alaru"},
{"id":"254","adthi":"26","aname":"புலால் மறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்<br \/>விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்","v":"புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்","kural":"'We eat the slain,' you say, by us no living creatures die;<br \/>Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy","vilakam":"If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money","Transliteration":"Thinarporuttaal Kollaadhu  Ulakenin  YaarumVilaipporuttaal  Oondraruvaa  Ril"},
{"id":"255","adthi":"26","aname":"புலால் மறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்<br \/>புண்ண துணர்வார்ப் பெறின்","v":"புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்","kural":"With other beings' ulcerous wounds their hunger they appease;<br \/>If this they felt, desire to eat must surely cease","vilakam":"If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it","Transliteration":"Unnaamai Ventum  Pulaaal  PiridhondranPunnadhu  Unarvaarp  Perin"},
{"id":"256","adthi":"26","aname":"புலால் மறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்<br \/>உயிரின் தலைப்பிரிந்த ஊன்","v":"மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்","kural":"Whose souls the vision pure and passionless perceive,<br \/>Eat not the bodies men of life bereave","vilakam":"The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal","Transliteration":"Seyirin Thalaippirindha  Kaatchiyaar  UnnaarUyirin  Thalaippirindha  Oon"},
{"id":"257","adthi":"26","aname":"புலால் மறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்<br \/>உயிர்செகுத் துண்ணாமை நன்று","v":"நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது","kural":"Than thousand rich oblations, with libations rare,<br \/>Better the flesh of slaughtered beings not to share","vilakam":"Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc, in a thousand sacrifices","Transliteration":"Avisorin Thaayiram  Vettalin  OndranUyirsekuth  Thunnaamai  Nandru"},
{"id":"258","adthi":"26","aname":"புலால் மறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி<br \/>எல்லா உயிருந் தொழும்","v":"புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்","kural":"Who slays nought,- flesh rejects- his feet before<br \/>All living things with clasped hands adore","vilakam":"All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh","Transliteration":"Kollaan Pulaalai  Maruththaanaik  KaikooppiEllaa  Uyirun  Thozhum"},
{"id":"259","adthi":"26","aname":"புலால் மறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்<br \/>எங்ஙனம் ஆளும் அருள்","v":"தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்","kural":"How can the wont of 'kindly grace' to him be known,<br \/>Who other creatures' flesh consumes to feed his own","vilakam":"How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures","Transliteration":"Thannoon Perukkarkuth  Thaanpiridhu  OonunpaanEngnganam  Aalum  Arul?"},
{"id":"260","adthi":"26","aname":"புலால் மறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி<br \/>ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு","v":"பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை","kural":"No use of wealth have they who guard not their estate;<br \/>No use of grace have they with flesh who hunger sate","vilakam":"As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh","Transliteration":"Porulaatchi Potraadhaarkku  Illai  ArulaatchiAangillai  Oondhin  Pavarkku"},
{"id":"261","adthi":"27","aname":"தவம்","pal":"அறத்துப்பால்","Null":"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை<br \/>அற்றே தவத்திற் குரு","v":"எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும்","kural":"To bear due penitential pains, while no offence<br \/>He causes others, is the type of 'penitence'","vilakam":"The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others","Transliteration":"Utranoi Nondral  Uyirkkurukan  SeyyaamaiAtre  Thavaththir  Kuru"},
{"id":"262","adthi":"27","aname":"தவம்","pal":"அறத்துப்பால்","Null":"தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை<br \/>அஃதிலார் மேற்கொள் வது","v":"உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்","kural":"To 'penitents' sincere avails their 'penitence';<br \/>Where that is not, 'tis but a vain pretence","vilakam":"Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now)","Transliteration":"Thavamum Thavamutaiyaarkku  Aakum  AdhanaiAqdhilaar  Merkol  Vadhu"},
{"id":"263","adthi":"27","aname":"தவம்","pal":"அறத்துப்பால்","Null":"துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்<br \/>மற்றை யவர்கள் தவம்","v":"துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது","kural":"Have other men forgotten 'penitence' who strive<br \/>To earn for penitents the things by which they live","vilakam":"It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?","Transliteration":"Thurandhaarkkuth Thuppuravu  Venti  MarandhaarkolMatrai  Yavarkal  Thavam"},
{"id":"264","adthi":"27","aname":"தவம்","pal":"அறத்துப்பால்","Null":"ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்<br \/>எண்ணின் தவத்தான் வரும்","v":"மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்","kural":"Destruction to his foes, to friends increase of joy<br \/>The 'penitent' can cause, if this his thoughts employ","vilakam":"If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities","Transliteration":"Onnaarth Theralum  Uvandhaarai  AakkalumEnnin  Thavaththaan  Varum"},
{"id":"265","adthi":"27","aname":"தவம்","pal":"அறத்துப்பால்","Null":"வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்<br \/>ஈண்டு முயலப் படும்","v":"உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்","kural":"That what they wish may, as they wish, be won,<br \/>By men on earth are works of painful 'penance' done","vilakam":"Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come)","Transliteration":"Ventiya Ventiyaang  Keydhalaal  SeydhavamEentu  Muyalap  Patum"},
{"id":"266","adthi":"27","aname":"தவம்","pal":"அறத்துப்பால்","Null":"தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்<br \/>அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு","v":"அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்","kural":"Who works of 'penance' do, their end attain,<br \/>Others in passion's net enshared, toil but in vain","vilakam":"Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure)","Transliteration":"Thavanj Cheyvaar  Thangarumanj  Cheyvaarmar  RallaarAvanjeyvaar  Aasaiyut  Pattu"},
{"id":"267","adthi":"27","aname":"தவம்","pal":"அறத்துப்பால்","Null":"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்<br \/>சுடச்சுட நோற்கிற் பவர்க்கு","v":"தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்","kural":"The hotter glows the fining fire, the gold the brighter shines;<br \/>The pain of penitence, like fire, the soul of man refines","vilakam":"Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities)","Transliteration":"Sutachchutarum Ponpol  Olivitum  ThunpanjjchUtachchuta  Norkir  Pavarkku"},
{"id":"268","adthi":"27","aname":"தவம்","pal":"அறத்துப்பால்","Null":"தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய<br \/>மன்னுயி ரெல்லாந் தொழும்","v":"``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்","kural":"Who gains himself in utter self-control,<br \/>Him worships every other living soul","vilakam":"All other creatures will worship him who has attained the control of his own soul","Transliteration":"Thannuyir Thaanarap  Petraanai  EnaiyaMannuyi  Rellaan  Thozhum"},
{"id":"269","adthi":"27","aname":"தவம்","pal":"அறத்துப்பால்","Null":"கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்<br \/>ஆற்றல் தலைப்பட் டவர்க்கு","v":"எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்","kural":"E'en over death the victory he may gain,<br \/>If power by penance won his soul obtain","vilakam":"Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death)","Transliteration":"Kootram Kudhiththalum  Kaikootum  NotralinAatral  Thalaippat  Tavarkkul"},
{"id":"270","adthi":"27","aname":"தவம்","pal":"அறத்துப்பால்","Null":"இலர்பல ராகிய காரணம் நோற்பார்<br \/>சிலர்பலர் நோலா தவர்","v":"ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்","kural":"The many all things lack! The cause is plain,<br \/>The 'penitents' are few The many shun such pain","vilakam":"Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world","Transliteration":"Ilarpala Raakiya  Kaaranam  NorpaarSilarpalar  Nolaa  Thavar"},
{"id":"271","adthi":"28","aname":"கூடாவொழுக்கம்","pal":"அறத்துப்பால்","Null":"வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்<br \/>ஐந்தும் அகத்தே நகும்","v":"ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்","kural":"Who with deceitful mind in false way walks of covert sin,<br \/>The five-fold elements his frame compose, decide within","vilakam":"The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man","Transliteration":"Vanja Manaththaan  Patitrozhukkam  PoodhangalAindhum  Akaththe  Nakum"},
{"id":"272","adthi":"28","aname":"கூடாவொழுக்கம்","pal":"அறத்துப்பால்","Null":"வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்<br \/>தானறி குற்றப் படின்","v":"தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை","kural":"What gain, though virtue's semblance high as heaven his fame exalt,<br \/>If heart dies down through sense of self-detected fault","vilakam":"What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin","Transliteration":"Vaanuyar Thotram  Evanseyyum  ThannenjamThaanari  Kutrap  Patin"},
{"id":"273","adthi":"28","aname":"கூடாவொழுக்கம்","pal":"அறத்துப்பால்","Null":"வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்<br \/>புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று","v":"மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்","kural":"As if a steer should graze wrapped round with tiger's skin,<br \/>Is show of virtuous might when weakness lurks within","vilakam":"The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin","Transliteration":"Valiyil Nilaimaiyaan  Valluruvam  PetramPuliyindhol  Porththumeyn  Thatru"},
{"id":"274","adthi":"28","aname":"கூடாவொழுக்கம்","pal":"அறத்துப்பால்","Null":"தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து<br \/>வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று","v":"புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை","kural":"'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks<br \/>When, clad in stern ascetic garb, one secret evil works","vilakam":"He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds","Transliteration":"Thavamaraindhu Allavai  Seydhal  PudhalmaraindhuVettuvan  Pulsimizhth  Thatru"},
{"id":"275","adthi":"28","aname":"கூடாவொழுக்கம்","pal":"அறத்துப்பால்","Null":"பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்<br \/>றேதம் பலவுந் தரும்","v":"எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்","kural":"'Our souls are free,' who say, yet practise evil secretly,<br \/>'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry","vilakam":"The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, 'Oh! what have we done, what have we done.'","Transliteration":"Patratrem Enpaar  Patitrozhukkam  EtretrendruEdham  Palavun  Tharum"},
{"id":"276","adthi":"28","aname":"கூடாவொழுக்கம்","pal":"அறத்துப்பால்","Null":"நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து<br \/>வாழ்வாரின் வன்கணா ரில்","v":"உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை","kural":"In mind renouncing nought, in speech renouncing every tie,<br \/>Who guileful live,- no men are found than these of 'harder eye'","vilakam":"Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it)","Transliteration":"Nenjin Thuravaar  Thurandhaarpol  VanjiththuVaazhvaarin  Vankanaar  Il"},
{"id":"277","adthi":"28","aname":"கூடாவொழுக்கம்","pal":"அறத்துப்பால்","Null":"புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி<br \/>மூக்கிற் கரியா ருடைத்து","v":"வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு","kural":"Outward, they shine as 'kunri' berry's scarlet bright;<br \/>Inward, like tip of 'kunri' bead, as black as night","vilakam":"(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry","Transliteration":"Purangundri Kantanaiya  Renum  AkangundriMukkir  Kariyaar  Utaiththu"},
{"id":"278","adthi":"28","aname":"கூடாவொழுக்கம்","pal":"அறத்துப்பால்","Null":"மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி<br \/>மறைந்தொழுகு மாந்தர் பலர்","v":"நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்","kural":"Many wash in hollowed waters, living lives of hidden shame;<br \/>Foul in heart, yet high upraised of men in virtuous fame","vilakam":"35 There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of","Transliteration":"Manaththadhu Maasaaka  Maantaar  NeeraatiMaraindhozhuku  Maandhar  Palar"},
{"id":"279","adthi":"28","aname":"கூடாவொழுக்கம்","pal":"அறத்துப்பால்","Null":"கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை<br \/>வினைபடு பாலாற் கொளல்","v":"நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்","kural":"Cruel is the arrow straight, the crooked lute is sweet,<br \/>Judge by their deeds the many forms of men you meet","vilakam":"As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated","Transliteration":"Kanaikotidhu Yaazhkotu  Sevvidhuaang  KannaVinaipatu  Paalaal  Kolal"},
{"id":"280","adthi":"28","aname":"கூடாவொழுக்கம்","pal":"அறத்துப்பால்","Null":"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்<br \/>பழித்த தொழித்து விடின்","v":"உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்","kural":"What's the worth of shaven head or tresses long,<br \/>If you shun what all the world condemns as wrong","vilakam":"There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned","Transliteration":"Mazhiththalum Neettalum  Ventaa  UlakamPazhiththadhu  Ozhiththu  Vitin"},
{"id":"281","adthi":"29","aname":"கள்ளாமை","pal":"அறத்துப்பால்","Null":"எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்<br \/>கள்ளாமை காக்கதன் நெஞ்சு","v":"எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்","kural":"Who seeks heaven's joys, from impious levity secure,<br \/>Let him from every fraud preserve his spirit pure","vilakam":"Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing","Transliteration":"Ellaamai Ventuvaan  Enpaan  EnaiththondrumKallaamai  Kaakkadhan  Nenju"},
{"id":"282","adthi":"29","aname":"கள்ளாமை","pal":"அறத்துப்பால்","Null":"உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்<br \/>கள்ளத்தால் கள்வே மெனல்","v":"பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்","kural":"'Tis sin if in the mind man but thought conceive;<br \/>'By fraud I will my neighbour of his wealth bereave.'","vilakam":"Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another","Transliteration":"Ullaththaal Ullalum  Theedhe  PiranporulaikKallaththaal  Kalvem  Enal"},
{"id":"283","adthi":"29","aname":"கள்ளாமை","pal":"அறத்துப்பால்","Null":"களவினா லாகிய ஆக்கம் அளவிறந்<br \/>தாவது போலக் கெடும்","v":"கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்","kural":"The gain that comes by fraud, although it seems to grow<br \/>With limitless increase, to ruin swift shall go","vilakam":"The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase","Transliteration":"Kalavinaal Aakiya  Aakkam  AlavirandhuAavadhu  Polak  Ketum"},
{"id":"284","adthi":"29","aname":"கள்ளாமை","pal":"அறத்துப்பால்","Null":"களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்<br \/>வீயா விழுமந் தரும்","v":"களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்","kural":"The lust inveterate of fraudful gain,<br \/>Yields as its fruit undying pain","vilakam":"The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow","Transliteration":"Kalavinkan Kandriya  Kaadhal  VilaivinkanVeeyaa  Vizhumam  Tharum"},
{"id":"285","adthi":"29","aname":"கள்ளாமை","pal":"அறத்துப்பால்","Null":"அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்<br \/>பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்","v":"மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது","kural":"'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,<br \/>Who neighbour's goods desire, and watch for his unguarded hour","vilakam":"The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property","Transliteration":"Arulkarudhi Anputaiya  Raadhal  PorulkarudhipPochchaappup  Paarppaarkan  Il"},
{"id":"286","adthi":"29","aname":"கள்ளாமை","pal":"அறத்துப்பால்","Null":"அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்<br \/>கன்றிய காத லவர்","v":"ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்","kural":"They cannot walk restrained in wisdom's measured bound,<br \/>In whom inveterate lust of fraudful gain is found","vilakam":"They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others","Transliteration":"Alavinkan Nindrozhukal  Aatraar  KalavinkanKandriya  Kaadha  Lavar"},
{"id":"287","adthi":"29","aname":"கள்ளாமை","pal":"அறத்துப்பால்","Null":"களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்<br \/>ஆற்றல் புரிந்தார்க ணில்","v":"அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது","kural":"Practice of fraud's dark cunning arts they shun,<br \/>Who long for power by 'measured wisdom' won","vilakam":"That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude","Transliteration":"Kalavennum Kaarari  Vaanmai  AlavennumAatral  Purindhaarkanta  Il"},
{"id":"288","adthi":"29","aname":"கள்ளாமை","pal":"அறத்துப்பால்","Null":"அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்<br \/>களவறிந்தார் நெஞ்சில் கரவு","v":"நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்","kural":"As virtue dwells in heart that 'measured wisdom' gains;<br \/>Deceit in hearts of fraudful men established reigns","vilakam":"Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude","Transliteration":"Alavarindhaar Nenjath  Tharampola  NirkumKalavarindhaar  Nenjil  Karavu"},
{"id":"289","adthi":"29","aname":"கள்ளாமை","pal":"அறத்துப்பால்","Null":"அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல<br \/>மற்றைய தேற்றா தவர்","v":"அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்","kural":"Who have no lore save that which fraudful arts supply,<br \/>Acts of unmeasured vice committing straightway die","vilakam":"Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression","Transliteration":"Alavalla Seydhaange  Veevar  KalavallaMatraiya  Thetraa  Thavar"},
{"id":"290","adthi":"29","aname":"கள்ளாமை","pal":"அறத்துப்பால்","Null":"கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் <br \/>தள்ளாது புத்தே ளுலகு","v":"களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது","kural":"The fraudful forfeit life and being here below;<br \/>Who fraud eschew the bliss of heavenly beings know","vilakam":"Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud","Transliteration":"Kalvaarkkuth Thallum  Uyirnilai  KalvaarkkuthThallaadhu  Puththe  Lulaku"},
{"id":"291","adthi":"30","aname":"வாய்மை","pal":"அறத்துப்பால்","Null":"வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்<br \/>தீமை யிலாத சொலல்","v":"பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்","kural":"You ask, in lips of men what 'truth' may be;<br \/>'Tis speech from every taint of evil free","vilakam":"Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others)","Transliteration":"Vaaimai Enappatuvadhu  Yaadhenin  YaadhondrumTheemai  Ilaadha  Solal"},
{"id":"292","adthi":"30","aname":"வாய்மை","pal":"அறத்துப்பால்","Null":"பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த<br \/>நன்மை பயக்கு மெனின்","v":"குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்","kural":"Falsehood may take the place of truthful word,<br \/>If blessing, free from fault, it can afford","vilakam":"Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault","Transliteration":"Poimaiyum Vaaimai  Yitaththa  PuraidheerndhaNanmai  Payakkum  Enin"},
{"id":"293","adthi":"30","aname":"வாய்மை","pal":"அறத்துப்பால்","Null":"தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்<br \/>தன்நெஞ்சே தன்னைச் சுடும்","v":"மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்","kural":"Speak not a word which false thy own heart knows<br \/>Self-kindled fire within the false one's spirit glows","vilakam":"Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt)","Transliteration":"Thannenj Charivadhu  Poiyarka  PoiththapinThannenje  Thannaich  Chutum"},
{"id":"294","adthi":"30","aname":"வாய்மை","pal":"அறத்துப்பால்","Null":"உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்<br \/>உள்ளத்து ளெல்லாம் உளன்","v":"மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்","kural":"True to his inmost soul who lives,- enshrined<br \/>He lives in souls of all mankind","vilakam":"He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men","Transliteration":"Ullaththaar Poiyaa  Thozhukin  UlakaththaarUllaththu  Lellaam  Ulan"},
{"id":"295","adthi":"30","aname":"வாய்மை","pal":"அறத்துப்பால்","Null":"மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு<br \/>தானஞ்செய் வாரின் தலை","v":"உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்","kural":"Greater is he who speaks the truth with full consenting mind<br \/>Than men whose lives have penitence and charity combined","vilakam":"He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities","Transliteration":"Manaththotu Vaaimai  Mozhiyin  ThavaththotuThaananjey  Vaarin  Thalai"},
{"id":"296","adthi":"30","aname":"வாய்மை","pal":"அறத்துப்பால்","Null":"பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை<br \/>எல்லா அறமுந் தரும்","v":"பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்","kural":"No praise like that of words from falsehood free;<br \/>This every virtue yields spontaneously","vilakam":"There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue","Transliteration":"Poiyaamai Anna  Pukazhillai  EyyaamaiEllaa  Aramun  Tharum"},
{"id":"297","adthi":"30","aname":"வாய்மை","pal":"அறத்துப்பால்","Null":"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற<br \/>செய்யாமை செய்யாமை நன்று","v":"செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்","kural":"If all your life be utter truth, the truth alone,<br \/>'Tis well, though other virtuous acts be left undone","vilakam":"If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue","Transliteration":"Poiyaamai Poiyaamai  Aatrin  ArampiraSeyyaamai  Seyyaamai  Nandru"},
{"id":"298","adthi":"30","aname":"வாய்மை","pal":"அறத்துப்பால்","Null":"புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை<br \/>வாய்மையால் காணப் படும்","v":"நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்","kural":"Outward purity the water will bestow;<br \/>Inward purity from truth alone will flow","vilakam":"Purity of body is produced by water and purity of mind by truthfulness","Transliteration":"Puraldhooimai Neeraan  Amaiyum  AkandhooimaiVaaimaiyaal  Kaanap  Patum"},
{"id":"299","adthi":"30","aname":"வாய்மை","pal":"அறத்துப்பால்","Null":"எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்<br \/>பொய்யா விளக்கே விளக்கு","v":"புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்","kural":"Every lamp is not a lamp in wise men's sight;<br \/>That's the lamp with truth's pure radiance bright","vilakam":"All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise","Transliteration":"Ellaa Vilakkum  Vilakkalla  SaandrorkkupPoiyaa  Vilakke  Vilakku"},
{"id":"300","adthi":"30","aname":"வாய்மை","pal":"அறத்துப்பால்","Null":"யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்<br \/>வாய்மையின் நல்ல பிற","v":"வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்","kural":"Of all good things we've scanned with studious care,<br \/>There's nought that can with truthfulness compare","vilakam":"Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness","Transliteration":"Yaameyyaak Kantavatrul  Illai  EnaiththondrumVaaimaiyin  Nalla  Pira"},
{"id":"301","adthi":"31","aname":"வெகுளாமை","pal":"அறத்துப்பால்","Null":"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்<br \/>தன்னையே கொல்லுஞ் சினம்","v":"ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்","kural":"If thou would'st guard thyself, guard against wrath alway;<br \/>'Gainst wrath who guards not, him his wrath shall slay","vilakam":"If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him","Transliteration":"Thannaiththaan Kaakkin  Sinangaakka  KaavaakkaalThannaiye  Kollunj  Chinam"},
{"id":"302","adthi":"31","aname":"வெகுளாமை","pal":"அறத்துப்பால்","Null":"சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்<br \/>ஏமப் புணையைச் சுடும்","v":"சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்","kural":"Wrath, the fire that slayeth whose draweth near,<br \/>Will burn the helpful 'raft' of kindred dear","vilakam":"The fire of anger will burn up even the pleasant raft of friendship","Transliteration":"Sinamennum Serndhaaraik  Kolli  InamennumEmap  Punaiyaich  Chutum"},
{"id":"303","adthi":"31","aname":"வெகுளாமை","pal":"அறத்துப்பால்","Null":"சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு<br \/>நிலத்தறைந்தான் கைபிழையா தற்று","v":"நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்","kural":"The hand that smites the earth unfailing feels the sting;<br \/>So perish they who nurse their wrath as noble thing","vilakam":"Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail","Transliteration":"Sinaththaip Porulendru  Kontavan  KetuNilaththaraindhaan  Kaipizhaiyaa  Thatru"},
{"id":"304","adthi":"31","aname":"வெகுளாமை","pal":"அறத்துப்பால்","Null":"இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்<br \/>புணரின் வெகுளாமை நன்று","v":"தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது","kural":"Though men should work thee woe, like touch of tongues of fire<br \/>'Tis well if thou canst save thy soul from burning ire","vilakam":"Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger","Transliteration":"Inareri Thoivanna  Innaa  SeyinumPunarin  Vekulaamai  Nandru"},
{"id":"305","adthi":"31","aname":"வெகுளாமை","pal":"அறத்துப்பால்","Null":"உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்<br \/>உள்ளான் வெகுளி யெனின்","v":"உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்","kural":"If man his soul preserve from wrathful fires,<br \/>He gains with that whate'er his soul desires","vilakam":"If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of","Transliteration":"Ulliya Thellaam  Utaneydhum  UllaththaalUllaan  Vekuli  Enin"},
{"id":"306","adthi":"31","aname":"வெகுளாமை","pal":"அறத்துப்பால்","Null":"இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்<br \/>துறந்தார் துறந்தார் துணை","v":"எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்","kural":"Men of surpassing wrath are like the men who've passed away;<br \/>Who wrath renounce, equals of all-renouncing sages they","vilakam":"Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death)","Transliteration":"Irandhaar Irandhaar  Anaiyar  SinaththaithThurandhaar  Thurandhaar  Thunai"},
{"id":"307","adthi":"31","aname":"வெகுளாமை","pal":"அறத்துப்பால்","Null":"செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்<br \/>காக்கினென் காவாக்கா லென்","v":"தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?","kural":"Where thou hast power thy angry will to work, thy wrath restrain;<br \/>Where power is none, what matter if thou check or give it rein","vilakam":"He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?","Transliteration":"Sellitaththuk Kaappaan  Sinangaappaan  AllitaththukKaakkinen  Kaavaakkaal  En?"},
{"id":"308","adthi":"31","aname":"வெகுளாமை","pal":"அறத்துப்பால்","Null":"செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்<br \/>இல்லதனின் தீய பிற","v":"வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை","kural":"Where power is none to wreak thy wrath, wrath importent is ill;<br \/>Where thou hast power thy will to work, 'tis greater, evil still","vilakam":"Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil","Transliteration":"Sellaa Itaththuch  Chinandheedhu  SellitaththumIladhanin  Theeya  Pira"},
{"id":"309","adthi":"31","aname":"வெகுளாமை","pal":"அறத்துப்பால்","Null":"மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய<br \/>பிறத்தல் அதனான் வரும்","v":"யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்","kural":"If any rouse thy wrath, the trespass straight forget;<br \/>For wrath an endless train of evils will beget","vilakam":"Forget anger towards every one, as fountains of evil spring from it","Transliteration":"Maraththal Vekuliyai  Yaarmaattum  TheeyaPiraththal  Adhanaan  Varum"},
{"id":"310","adthi":"31","aname":"வெகுளாமை","pal":"அறத்துப்பால்","Null":"நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்<br \/>பகையும் உளவோ பிற","v":"சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்","kural":"Wrath robs the face of smiles, the heart of joy,<br \/>What other foe to man works such annoy","vilakam":"What other foe to man works such annoy?","Transliteration":"Nakaiyum Uvakaiyum  Kollum  SinaththinPakaiyum  Ulavo  Pira"},
{"id":"311","adthi":"32","aname":"இன்னாசெய்யாமை","pal":"அறத்துப்பால்","Null":"சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா<br \/>செய்யாமை மாசற்றார் கோள்","v":"மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்","kural":"Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,<br \/>No ill to do is fixed decree of men in spirit pure","vilakam":"It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness","Transliteration":"Sirappeenum Selvam  Perinum  Pirarkku  InnaaSeyyaamai  Maasatraar  Kol"},
{"id":"312","adthi":"32","aname":"இன்னாசெய்யாமை","pal":"அறத்துப்பால்","Null":"கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா<br \/>செய்யாமை மாசற்றார் கோள்","v":"சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்","kural":"Though malice work its worst, planning no ill return, to endure,<br \/>And work no ill, is fixed decree of men in spirit pure","vilakam":"It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil","Transliteration":"Karuththuinnaa Seydhavak  Kannum  MaruththinnaaSeyyaamai  Maasatraar  Kol"},
{"id":"313","adthi":"32","aname":"இன்னாசெய்யாமை","pal":"அறத்துப்பால்","Null":"செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்<br \/>உய்யா விழுமந் தரும்","v":"யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்","kural":"Though unprovoked thy soul malicious foes should sting,<br \/>Retaliation wrought inevitable woes will bring","vilakam":"In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow","Transliteration":"Seyyaamal Setraarkkum  Innaadha  SeydhapinUyyaa  Vizhuman  Tharum"},
{"id":"314","adthi":"32","aname":"இன்னாசெய்யாமை","pal":"அறத்துப்பால்","Null":"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண<br \/>நன்னயஞ் செய்து விடல்","v":"நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்","kural":"To punish wrong, with kindly benefits the doers ply;<br \/>Thus shame their souls; but pass the ill unheeded by","vilakam":"The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides","Transliteration":"Innaasey Thaarai  Oruththal  AvarnaanaNannayanj  Cheydhu  Vital"},
{"id":"315","adthi":"32","aname":"இன்னாசெய்யாமை","pal":"அறத்துப்பால்","Null":"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்<br \/>தந்நோய்போற் போற்றாக் கடை","v":"பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை","kural":"From wisdom's vaunted lore what doth the learner gain,<br \/>If as his own he guard not others' souls from pain","vilakam":"What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?","Transliteration":"Arivinaan Aakuva  Thunto  PiridhinnoiThannoipol  Potraak  Katai"},
{"id":"316","adthi":"32","aname":"இன்னாசெய்யாமை","pal":"அறத்துப்பால்","Null":"இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை<br \/>வேண்டும் பிறன்கட் செயல்","v":"ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்","kural":"What his own soul has felt as bitter pain,<br \/>From making others feel should man abstain","vilakam":"Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow","Transliteration":"Innaa Enaththaan  Unarndhavai  ThunnaamaiVentum  Pirankan  Seyal"},
{"id":"317","adthi":"32","aname":"இன்னாசெய்யாமை","pal":"அறத்துப்பால்","Null":"எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்<br \/>மாணாசெய் யாமை தலை","v":"எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்","kural":"To work no wilful woe, in any wise, through all the days,<br \/>To any living soul, is virtue's highest praise","vilakam":"It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time","Transliteration":"Enaiththaanum Egngnaandrum  Yaarkkum  ManaththaanaamMaanaasey  Yaamai  Thalai"},
{"id":"318","adthi":"32","aname":"இன்னாசெய்யாமை","pal":"அறத்துப்பால்","Null":"தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ<br \/>மன்னுயிர்க் கின்னா செயல்","v":"பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?","kural":"Whose soul has felt the bitter smart of wrong, how can<br \/>He wrongs inflict on ever-living soul of man","vilakam":"Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?","Transliteration":"Thannuyirkaku Ennaamai  Thaanarivaan  EnkoloMannuyirkku  Innaa  Seyal"},
{"id":"319","adthi":"32","aname":"இன்னாசெய்யாமை","pal":"அறத்துப்பால்","Null":"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா<br \/>பிற்பகல் தாமே வரும்","v":"பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்","kural":"If, ere the noontide, you to others evil do,<br \/>Before the eventide will evil visit you","vilakam":"If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening","Transliteration":"Pirarkkinnaa Murpakal  Seyyin  Thamakku  InnaaPirpakal  Thaame  Varum"},
{"id":"320","adthi":"32","aname":"இன்னாசெய்யாமை","pal":"அறத்துப்பால்","Null":"நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்<br \/>நோயின்மை வேண்டு பவர்","v":"தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது","kural":"O'er every evil-doer evil broodeth still;<br \/>He evil shuns who freedom seeks from ill","vilakam":"Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others","Transliteration":"Noyellaam Noiseydhaar  Melavaam  NoiseyyaarNoyinmai  Ventu  Pavar"},
{"id":"321","adthi":"33","aname":"கொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்<br \/>பிறவினை எல்லாந் தரும்","v":"எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்","kural":"What is the work of virtue? 'Not to kill';<br \/>For 'killing' leads to every work of ill","vilakam":"Never to destroy life is the sum of all virtuous conduct The destruction of life leads to every evil","Transliteration":"Aravinai Yaadhenin  Kollaamai  KoralPiravinai  Ellaan  Tharum"},
{"id":"322","adthi":"33","aname":"கொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்<br \/>தொகுத்தவற்று ளெல்லாந் தலை","v":"இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை","kural":"Let those that need partake your meal; guard every-thing that lives;<br \/>This the chief and sum of lore that hoarded wisdom gives","vilakam":"The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures","Transliteration":"Pakuththuntu Palluyir  Ompudhal  NoolorThokuththavatrul  Ellaan  Thalai"},
{"id":"323","adthi":"33","aname":"கொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்<br \/>பின்சாரப் பொய்யாமை நன்று","v":"அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன","kural":"Alone, first of goods things, is 'not to slay';<br \/>The second is, no untrue word to say","vilakam":"Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood","Transliteration":"Ondraaka Nalladhu  Kollaamai  MatradhanPinsaarap  Poiyaamai  Nandru"},
{"id":"324","adthi":"33","aname":"கொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் <br \/>கொல்லாமை சூழும் நெறி","v":"எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்","kural":"You ask, What is the good and perfect way?<br \/>'Tis path of him who studies nought to slay","vilakam":"Good path is that which considers how it may avoid killing any creature","Transliteration":"Nallaaru Enappatuvadhu  Yaadhenin  YaadhondrumKollaamai  Soozhum  Neri"},
{"id":"325","adthi":"33","aname":"கொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்<br \/>கொல்லாமை சூழ்வான் தலை","v":"உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்","kural":"Of those who 'being' dread, and all renounce, the chief are they,<br \/>Who dreading crime of slaughter, study nought to slay","vilakam":"Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life","Transliteration":"Nilaianji Neeththaarul  Ellaam  KolaianjikKollaamai  Soozhvaan  Thalai"},
{"id":"326","adthi":"33","aname":"கொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்<br \/>செல்லா துயிருண்ணுங் கூற்று","v":"கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்","kural":"Ev'n death that life devours, their happy days shall spare,<br \/>Who law, 'Thou shall not kill', uphold with reverent care","vilakam":"Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life","Transliteration":"Kollaamai Merkon  Tozhukuvaan  VaazhnaalmelSellaadhu  Uyirunnung  Kootru"},
{"id":"327","adthi":"33","aname":"கொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி<br \/>தின்னுயிர் நீக்கும் வினை","v":"தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது","kural":"Though thine own life for that spared life the price must pay,<br \/>Take not from aught that lives gift of sweet life away","vilakam":"Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life","Transliteration":"Thannuyir Neeppinum  Seyyarka  ThaanpiridhuInnuyir  Neekkum  Vinai"},
{"id":"328","adthi":"33","aname":"கொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்<br \/>கொன்றாகும் ஆக்கங் கடை","v":"பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்","kural":"Though great the gain of good should seem, the wise<br \/>Will any gain by staughter won despise","vilakam":"The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good","Transliteration":"Nandraakum Aakkam  Peridheninum  SaandrorkkukKondraakum  Aakkang  Katai"},
{"id":"329","adthi":"33","aname":"கொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்<br \/>புன்மை தெரிவா ரகத்து","v":"பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்","kural":"Whose trade is 'killing', always vile they show,<br \/>To minds of them who what is vileness know","vilakam":"To minds of them who what is vileness know","Transliteration":"Kolaivinaiya Raakiya  Maakkal  PulaivinaiyarPunmai  Therivaa  Rakaththu"},
{"id":"330","adthi":"33","aname":"கொல்லாமை","pal":"அறத்துப்பால்","Null":"உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்<br \/>செல்லாத்தீ வாழ்க்கை யவர்","v":"வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்","kural":"Who lead a loathed life in bodies sorely pained,<br \/>Are men, the wise declare, by guilt of slaughter stained","vilakam":"(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth)","Transliteration":"Uyir Utampin  Neekkiyaar  Enpa  Seyir  UtampinSellaaththee  Vaazhkkai  Yavar"},
{"id":"331","adthi":"34","aname":"நிலையாமை","pal":"அறத்துப்பால்","Null":"நில்லாத வற்றை நிலையின என்றுணரும்<br \/>புல்லறி வாண்மை கடை","v":"நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்","kural":"Lowest and meanest lore, that bids men trust secure,<br \/>In things that pass away, as things that shall endure","vilakam":"That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)","Transliteration":"Nillaadha Vatrai  Nilaiyina  EndrunarumPullari  Vaanmai  Katai"},
{"id":"332","adthi":"34","aname":"நிலையாமை","pal":"அறத்துப்பால்","Null":"கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்<br \/>போக்கும் அருவிளிந் தற்று","v":"சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்","kural":"As crowds round dancers fill the hall, is wealth's increase;<br \/>Its loss, as throngs dispersing, when the dances cease","vilakam":"The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly","Transliteration":"Kooththaattu Avaik  Kuzhaath  Thatre  PerunjelvamPokkum  Adhuvilin  Thatru"},
{"id":"333","adthi":"34","aname":"நிலையாமை","pal":"அறத்துப்பால்","Null":"அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்<br \/>அற்குப ஆங்கே செயல்","v":"நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்","kural":"Unenduring is all wealth; if you wealth enjoy,<br \/>Enduring works in working wealth straightway employ","vilakam":"Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable","Transliteration":"Arkaa Iyalpitruch  Chelvam  AdhupetraalArkupa  Aange  Seyal"},
{"id":"334","adthi":"34","aname":"நிலையாமை","pal":"அறத்துப்பால்","Null":"நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்<br \/>வாள துணர்வார்ப் பெறின்","v":"வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்","kural":"As 'day' it vaunts itself; well understood, 'tis knife',<br \/>That daily cuts away a portion from thy life","vilakam":"Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life","Transliteration":"Naalena Ondrupor  Kaatti  Uyir  EerumVaaladhu  Unarvaarp  Perin"},
{"id":"335","adthi":"34","aname":"நிலையாமை","pal":"அறத்துப்பால்","Null":"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை<br \/>மேற்சென்று செய்யாப் படும்","v":"வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்","kural":"Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,<br \/>Arouse thyself, and do good deeds beyond the power of death","vilakam":"Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent","Transliteration":"Naachchetru Vikkulmel  Vaaraamun  NalvinaiMersendru  Seyyap  Patum"},
{"id":"336","adthi":"34","aname":"நிலையாமை","pal":"அறத்துப்பால்","Null":"நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்<br \/>பெருமை யுடைத்திவ் வுலகு","v":"இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்","kural":"Existing yesterday, today to nothing hurled!-<br \/>Such greatness owns this transitory world","vilakam":"This world possesses the greatness that one who yesterday was is not today","Transliteration":"Nerunal Ulanoruvan  Indrillai  EnnumPerumai  Utaiththuiv  Vulaku"},
{"id":"337","adthi":"34","aname":"நிலையாமை","pal":"அறத்துப்பால்","Null":"ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப<br \/>கோடியு மல்ல பல","v":"ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்","kural":"Who know not if their happy lives shall last the day,<br \/>In fancies infinite beguile the hours away","vilakam":"Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment","Transliteration":"Orupozhudhum Vaazhvadhu  Ariyaar  KarudhupaKotiyum  Alla  Pala"},
{"id":"338","adthi":"34","aname":"நிலையாமை","pal":"அறத்துப்பால்","Null":"குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே<br \/>உடம்போ டுயிரிடை நட்பு","v":"உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்","kural":"Birds fly away, and leave the nest deserted bare;<br \/>Such is the short-lived friendship soul and body share","vilakam":"The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty","Transliteration":"Kutampai Thaniththu  Ozhiyap  Pulparan  ThatreUtampotu  Uyiritai  Natpu"},
{"id":"339","adthi":"34","aname":"நிலையாமை","pal":"அறத்துப்பால்","Null":"உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி<br \/>விழிப்பது போலும் பிறப்பு","v":"நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு","kural":"Death is sinking into slumbers deep;<br \/>Birth again is waking out of sleep","vilakam":"Death is like sleep; birth is like awaking from it","Transliteration":"Urangu Vadhupolunj  Chaakkaatu  UrangiVizhippadhu  Polum  Pirappu"},
{"id":"340","adthi":"34","aname":"நிலையாமை","pal":"அறத்துப்பால்","Null":"புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்<br \/>துச்சி லிருந்த உயிர்க்கு","v":"உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது","kural":"The soul in fragile shed as lodger courts repose:-<br \/>Is it because no home's conclusive rest it knows","vilakam":"It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home","Transliteration":"Pukkil Amaindhindru  Kollo  UtampinulThuchchil  Irundha  Uyirkku"},
{"id":"341","adthi":"35","aname":"துறவு","pal":"அறத்துப்பால்","Null":"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்<br \/>அதனின் அதனின் அலன்","v":"ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை","kural":"From whatever, aye, whatever, man gets free,<br \/>From what, aye, from that, no more of pain hath he","vilakam":"Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain","Transliteration":"Yaadhanin Yaadhanin  Neengiyaan  NodhalAdhanin  Adhanin  Ilan"},
{"id":"342","adthi":"35","aname":"துறவு","pal":"அறத்துப்பால்","Null":"வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்<br \/>ஈண்டியற் பால பல","v":"ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்","kural":"'Renunciation' made- ev'n here true pleasures men acquire;<br \/>'Renounce' while time is yet, if to those pleasures you aspire","vilakam":"After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon (the world)","Transliteration":"Ventin Un  Taakath  Thurakka  ThurandhapinEentuiyar  Paala  Pala"},
{"id":"343","adthi":"35","aname":"துறவு","pal":"அறத்துப்பால்","Null":"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்<br \/>வேண்டிய வெல்லாம் ஒருங்கு","v":"ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்","kural":"'Perceptions of the five' must all expire;-<br \/>Relinquished in its order each desire","vilakam":"Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired","Transliteration":"Atalventum Aindhan  Pulaththai  VitalventumVentiya  Vellaam  Orungu"},
{"id":"344","adthi":"35","aname":"துறவு","pal":"அறத்துப்பால்","Null":"இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை<br \/>மயலாகும் மற்றும் பெயர்த்து","v":"ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்","kural":"'Privation absolute' is penance true;<br \/>'Possession' brings bewilderment anew","vilakam":"To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state","Transliteration":"Iyalpaakum Nonpirkondru  Inmai  UtaimaiMayalaakum  Matrum  Peyarththu"},
{"id":"345","adthi":"35","aname":"துறவு","pal":"அறத்துப்பால்","Null":"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்<br \/>உற்றார்க் குடம்பும் மிகை","v":"பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?","kural":"To those who sev'rance seek from being's varied strife,<br \/>Flesh is burthen sore; what then other bonds of life","vilakam":"What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them)","Transliteration":"Matrum Thotarppaatu  Evankol  PirapparukkalUtraarkku  Utampum  Mikai"},
{"id":"346","adthi":"35","aname":"துறவு","pal":"அறத்துப்பால்","Null":"யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்<br \/>குயர்ந்த உலகம் புகும்","v":"யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்","kural":"Who kills conceit that utters 'I' and 'mine',<br \/>Shall enter realms above the powers divine","vilakam":"Shall enter realms above the powers divine","Transliteration":"Yaan Enadhu  Ennum  Serukku  Aruppaan  VaanorkkuUyarndha  Ulakam  Pukum"},
{"id":"347","adthi":"35","aname":"துறவு","pal":"அறத்துப்பால்","Null":"பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்<br \/>பற்றி விடாஅ தவர்க்கு","v":"பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன","kural":"Who cling to things that cling and eager clasp,<br \/>Griefs cling to them with unrelaxing grasp","vilakam":"Sorrows will never let go their hold of those who give not up their hold of desire","Transliteration":"Patri Vitaaa  Itumpaikal  PatrinaipPatri  Vitaaa  Thavarkku"},
{"id":"348","adthi":"35","aname":"துறவு","pal":"அறத்துப்பால்","Null":"தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி<br \/>வலைப்பட்டார் மற்றை யவர்","v":"அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்","kural":"Who thoroughly 'renounce' on highest height are set;<br \/>The rest bewildered, lie entangled in the net","vilakam":"Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births","Transliteration":"Thalaippattaar Theerath  Thurandhaar  MayangiValaippattaar  Matrai  Yavar"},
{"id":"349","adthi":"35","aname":"துறவு","pal":"அறத்துப்பால்","Null":"பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று<br \/>நிலையாமை காணப் படும்","v":"பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்","kural":"When that which clings falls off, severed is being's tie;<br \/>All else will then be seen as instability","vilakam":"At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen","Transliteration":"Patratra Kanne  Pirapparukkum  MatruNilaiyaamai  Kaanap  Patum"},
{"id":"350","adthi":"35","aname":"துறவு","pal":"அறத்துப்பால்","Null":"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்<br \/>பற்றுக பற்று விடற்கு","v":"எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்","kural":"Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,<br \/>Cling to that bond, to get thee free from every clinging thing","vilakam":"Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire","Transliteration":"Patruka Patratraan  Patrinai  AppatraipPatruka  Patru  Vitarku"},
{"id":"351","adthi":"36","aname":"மெய்யுணர்தல்","pal":"அறத்துப்பால்","Null":"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்<br \/>செம்பொருள் காண்ப தறிவு","v":"அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்","kural":"When folly, cause of births, departs; and soul can view<br \/>The truth of things, man's dignity- 'tis wisdom true","vilakam":"True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven","Transliteration":"Pirappennum Pedhaimai  Neengach  ChirappennumSemporul  Kaanpadhu  Arivu"},
{"id":"352","adthi":"36","aname":"மெய்யுணர்தல்","pal":"அறத்துப்பால்","Null":"சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்<br \/>சார்தரா சார்தரு நோய்","v":"துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்","kural":"The true 'support' who knows- rejects 'supports' he sought before-<br \/>Sorrow that clings all destroys, shall cling to him no more","vilakam":"He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption)","Transliteration":"Saarpunarndhu Saarpu  Ketaozhukin  MatrazhiththuchChaardharaa  Saardharu  Noi"},
{"id":"353","adthi":"36","aname":"மெய்யுணர்தல்","pal":"அறத்துப்பால்","Null":"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்<br \/>நாமங் கெடக்கெடு நோய்","v":"விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்","kural":"When lust and wrath and error's triple tyranny is o'er,<br \/>Their very names for aye extinct, then pain shall be no more","vilakam":"If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them)","Transliteration":"Kaamam Vekuli  Mayakkam  IvaimundranNaamam  Ketakketum  Noi"},
{"id":"354","adthi":"36","aname":"மெய்யுணர்தல்","pal":"அறத்துப்பால்","Null":"பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்<br \/>மருளானாம் மாணாப் பிறப்பு","v":"பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது","kural":"Of things devoid of truth as real things men deem;-<br \/>Cause of degraded birth the fond delusive dream","vilakam":"Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real","Transliteration":"Porulalla Vatraip  Porulendru  UnarumMarulaanaam  Maanaap  Pirappu"},
{"id":"355","adthi":"36","aname":"மெய்யுணர்தல்","pal":"அறத்துப்பால்","Null":"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி<br \/>மாசறு காட்சி யவர்க்கு","v":"மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்","kural":"Darkness departs, and rapture springs to men who see,<br \/>The mystic vision pure, from all delusion free","vilakam":"A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven)","Transliteration":"Irulneengi Inpam  Payakkum  MarulneengiMaasaru  Kaatchi  Yavarkku"},
{"id":"356","adthi":"36","aname":"மெய்யுணர்தல்","pal":"அறத்துப்பால்","Null":"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் <br \/>வான நணிய துடைத்து","v":"ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்","kural":"When doubts disperse, and mists of error roll<br \/>Away, nearer is heav'n than earth to sage's soul","vilakam":"Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt","Transliteration":"Aiyaththin Neengith  Thelindhaarkku  VaiyaththinVaanam  Naniya  Thutaiththu"},
{"id":"357","adthi":"36","aname":"மெய்யுணர்தல்","pal":"அறத்துப்பால்","Null":"ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே<br \/>மெய்யுணர் வில்லா தவர்க்கு","v":"உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை","kural":"Five-fold perception gained, what benefits accrue<br \/>To them whose spirits lack perception of the true","vilakam":"Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things","Transliteration":"Aiyunarvu Eydhiyak  Kannum  PayamindreMeyyunarvu  Illaa  Thavarkku"},
{"id":"358","adthi":"36","aname":"மெய்யுணர்தல்","pal":"அறத்துப்பால்","Null":"எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்<br \/>மெய்ப்பொருள் காண்ப தறிவு","v":"வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்","kural":"Whatever thing, of whatsoever kind it be,<br \/>'Tis wisdom's part in each the very thing to see","vilakam":"(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing","Transliteration":"Epporul Eththanmaith  Thaayinum  ApporulMeypporul  Kaanpadhu  Arivu"},
{"id":"359","adthi":"36","aname":"மெய்யுணர்தல்","pal":"அறத்துப்பால்","Null":"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்<br \/>மற்றீண்டு வாரா நெறி","v":"துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்","kural":"Who learn, and here the knowledge of the true obtain,<br \/>Shall find the path that hither cometh not again","vilakam":"They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world","Transliteration":"Katreentu Meypporul  Kantaar  ThalaippatuvarMatreentu  Vaaraa  Neri"},
{"id":"360","adthi":"36","aname":"மெய்யுணர்தல்","pal":"அறத்துப்பால்","Null":"ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்<br \/>பேர்த்துள்ள வேண்டா பிறப்பு","v":"உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்","kural":"The mind that knows with certitude what is, and ponders well,<br \/>Its thoughts on birth again to other life need not to dwell","vilakam":"Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being","Transliteration":"Orththullam Ulladhu  Unarin  OrudhalaiyaapPerththulla  Ventaa  Pirappu"},
{"id":"361","adthi":"37","aname":"அவாவறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்<br \/>தவாஅப் பிறப்பீனும் வித்து","v":"ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்","kural":"The wise declare, through all the days, to every living thing<br \/>That ceaseless round of birth from seed of strong desire doth spring","vilakam":"(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire","Transliteration":"Avaaenpa Ellaa  Uyirkkum  Enj  GnaandrumThavaaap  Pirappeenum  Viththu"},
{"id":"362","adthi":"37","aname":"அவாவறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது<br \/>வேண்டாமை வேண்ட வரும்","v":"விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்","kural":"If desire you feel, freedom from changing birth require!<br \/>'I' will come, if you desire to 'scape, set free from all desire","vilakam":"If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire","Transliteration":"Ventungaal Ventum  Piravaamai  MatradhuVentaamai  Venta  Varum"},
{"id":"363","adthi":"37","aname":"அவாவறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை<br \/>ஆண்டும் அஃதொப்ப தில்","v":"தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்","kural":"No glorious wealth is here like freedom from desire;<br \/>To bliss like this not even there can soul aspire","vilakam":"There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it","Transliteration":"Ventaamai Anna  Vizhuchchelvam  EentillaiAantum  Aqdhoppadhu  Il"},
{"id":"364","adthi":"37","aname":"அவாவறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது<br \/>வாஅய்மை வேண்ட வரும்","v":"தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்","kural":"Desire's decease as purity men know;<br \/>That, too, from yearning search for truth will grow","vilakam":"Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth","Transliteration":"Thoouymai Enpadhu  Avaavinmai  MatradhuVaaaimai  Venta  Varum"},
{"id":"365","adthi":"37","aname":"அவாவறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்<br \/>அற்றாக அற்ற திலர்","v":"ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்","kural":"Men freed from bonds of strong desire are free;<br \/>None other share such perfect liberty","vilakam":"They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free","Transliteration":"Atravar Enpaar  Avaaatraar  MatraiyaarAtraaka  Atradhu  Ilar"},
{"id":"366","adthi":"37","aname":"அவாவறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை<br \/>வஞ்சிப்ப தோரும் அவா","v":"ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்","kural":"Desire each soul beguiles;<br \/>True virtue dreads its wiles","vilakam":"It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him","Transliteration":"Anjuva Thorum  Arane  OruvanaiVanjippa  Thorum  Avaa"},
{"id":"367","adthi":"37","aname":"அவாவறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை<br \/>தான்வேண்டு மாற்றான் வரும்","v":"கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்","kural":"Who thoroughly rids his life of passion-prompted deed,<br \/>Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed","vilakam":"If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them","Transliteration":"Avaavinai Aatra  Aruppin  ThavaavinaiThaanventu  Maatraan  Varum"},
{"id":"368","adthi":"37","aname":"அவாவறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்<br \/>தவாஅது மேன்மேல் வரும்","v":"ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்","kural":"Affliction is not known where no desires abide;<br \/>Where these are, endless rises sorrow's tide","vilakam":"There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more","Transliteration":"Avaaillaark Killaakun  Thunpam  AqdhuntelThavaaadhu  Menmel  Varum"},
{"id":"369","adthi":"37","aname":"அவாவறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்<br \/>துன்பத்துள் துன்பங் கெடின்","v":"பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்","kural":"When dies away desire, that woe of woes<br \/>Ev'n here the soul unceasing rapture knows","vilakam":"Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed","Transliteration":"Inpam Itaiyaraa  Theentum  AvaavennumThunpaththul  Thunpang  Ketin"},
{"id":"370","adthi":"37","aname":"அவாவறுத்தல்","pal":"அறத்துப்பால்","Null":"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே<br \/>பேரா இயற்கை தரும்","v":"இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்","kural":"Drive from thy soul desire insatiate;<br \/>Straight'way is gained the moveless blissful state","vilakam":"The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed","Transliteration":"Aaraa Iyarkai  Avaaneeppin  AnnilaiyePeraa  Iyarkai  Tharum"},
{"id":"371","adthi":"38","aname":"ஊழ்","pal":"அறத்துப்பால்","Null":"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்<br \/>போகூழால் தோன்று மடி","v":"ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்","kural":"Wealth-giving fate power of unflinching effort brings;<br \/>From fate that takes away idle remissness springs","vilakam":"Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate","Transliteration":"Aakoozhaal Thondrum  Asaivinmai  KaipporulPokoozhaal  Thondrum  Mati"},
{"id":"372","adthi":"38","aname":"ஊழ்","pal":"அறத்துப்பால்","Null":"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்<br \/>ஆகலூ ழுற்றக் கடை","v":"அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்","kural":"The fate that loss ordains makes wise men's wisdom foolishness;<br \/>The fate that gain bestows with ampler powers will wisdom bless","vilakam":"An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge","Transliteration":"Pedhaip Patukkum  Izhavoozh  ArivakatrumAakaloozh  Utrak  Katai"},
{"id":"373","adthi":"38","aname":"ஊழ்","pal":"அறத்துப்பால்","Null":"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்<br \/>உண்மை யறிவே மிகும்","v":"கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்","kural":"In subtle learning manifold though versed man be,<br \/>'The wisdom, truly his, will gain supremacy","vilakam":"Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail","Transliteration":"Nunniya Noolpala  Karpinum  MatrundhanUnmai  Yarive  Mikum"},
{"id":"374","adthi":"38","aname":"ஊழ்","pal":"அறத்துப்பால்","Null":"இருவே றுலகத் தியற்கை திருவேறு<br \/>தெள்ளிய ராதலும் வேறு","v":"உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்","kural":"Two fold the fashion of the world: some live in fortune's light;<br \/>While other some have souls in wisdom's radiance bright","vilakam":"There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge","Transliteration":"Iruveru Ulakaththu  Iyarkai  ThiruveruThelliya  Raadhalum  Veru"},
{"id":"375","adthi":"38","aname":"ஊழ்","pal":"அறத்துப்பால்","Null":"நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் <br \/>நல்லவாஞ் செல்வஞ் செயற்கு","v":"நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்","kural":"All things that good appear will oft have ill success;<br \/>All evil things prove good for gain of happiness","vilakam":"In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate)","Transliteration":"Nallavai Ellaaan  Theeyavaam  TheeyavumNallavaam  Selvam  Seyarku"},
{"id":"376","adthi":"38","aname":"ஊழ்","pal":"அறத்துப்பால்","Null":"பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்<br \/>சொரியினும் போகா தம","v":"தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா","kural":"Things not your own will yield no good, howe'er you guard with pain;<br \/>Your own, howe'er you scatter them abroad, will yours remain","vilakam":"Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away","Transliteration":"Pariyinum Aakaavaam  Paalalla  UyththuchChoriyinum  Pokaa  Thama"},
{"id":"377","adthi":"38","aname":"ஊழ்","pal":"அறத்துப்பால்","Null":"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி<br \/>தொகுத்தார்க்குந் துய்த்த லரிது","v":"வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்","kural":"Save as the 'sharer' shares to each in due degree,<br \/>To those who millions store enjoyment scarce can be","vilakam":"Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things)","Transliteration":"Vakuththaan Vakuththa  Vakaiyallaal  KotiThokuththaarkku  Thuyththal  Aridhu"},
{"id":"378","adthi":"38","aname":"ஊழ்","pal":"அறத்துப்பால்","Null":"துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால<br \/>ஊட்டா கழியு மெனின்","v":"நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்","kural":"The destitute with ascetics merit share,<br \/>If fate to visit with predestined ills would spare","vilakam":"The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away","Transliteration":"Thurappaarman Thuppura  Villaar  UrarpaalaOottaa  Kazhiyu  Menin"},
{"id":"379","adthi":"38","aname":"ஊழ்","pal":"அறத்துப்பால்","Null":"நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்<br \/>அல்லற் படுவ தெவன்","v":"நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?","kural":"When good things come, men view them all as gain;<br \/>When evils come, why then should they complain","vilakam":"How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?","Transliteration":"Nandraangaal Nallavaak  Kaanpavar  AndraangaalAllar  Patuva  Thevan?"}]

